வாசகர்கள் கருத்துகள் ( 75 )
எல்லாவற்றுக்கும் காரணம் மோடி சட்டத்திற்கு புறம்பான பாராளுமன்றம் அனுமதிக்காத கொலீஜியத்தை நீக்காமல் இருப்பதே
முற்றிலும் உண்மை. கொலிஜியத்தில் கட்சிக்காரனும் வாரிசுக்காரனும் கண்ட மேனிக்கு நுழைச்சிட்டாங்க. காசு உள்ளே, திறமையும் பண்பும் வெளியே. வீணாய் போன சந்துருகளும் கர்ணன்களும் உள்ளே இருந்தால் நீதி என்னாவது
ஆளுநர் செயல் கோர்ட்டுக்கு கட்டுப்பட்டதல்ல மோடி இதை ஜனாதிபதி ஆணை மூலம் தடுக்க வேண்டும் வரம்பு மீறிய கோர்ட்டின் செயல்.ஒழுங்கற்ற நீதித்துறை தன்னை முதலில் திருத்திக்கொள்ளட்டும்
கவர்னர் பதில் கேள்வி கேட்கலாம் தனி நபராக . ஏன் நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்க மிக மிக அதிக வருடங்கள் எடுத்து கொள்கின்றன ? அதுவும் தீர்ப்புகள் சமூக மற்றும் தேசவிரோத சக்திகளுக்கு பெரும்பாலும் ஆதரவாகவே உள்ளதே ஏன் ? என்று
ஆளுநரை கேள்வி கேட்க உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் பிஜேபி கொள்கைப்படி கிடையாது
In democrazy government elected by people is always supreme than a appointed post. Governor is ed post and CM is elected post.
நிறுத்தி வைப்பதும் வைக்காததும், கவர்னரின் விருப்பம். இதில் தலையிட சுப்ரிம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது.
கவர்னர் பெட்டி படுக்கையுடன் ரெடி . நாளை பீஹார் பயணம் .
அட சும்மாதான் நிறுத்தி வெச்சாரு போங்கப்பா வேலைய பாத்துக்கிட்டு....
நீதிமன்றத்தின் கேள்விகள் சிறப்பு. Straight, simple and specific queries. Superb. 12 மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தீர்கள் ?? இரண்டை மட்டும் ஜனாதிபதிக்கு ஏன் அனுப்பினீர்கள்? கவர்னர் என்ன பதில்கள் குடுக்கறார் பார்ப்போம்.
கவலைப்படாதே...கவர்னர் நீகிவிடுவார் ..
இனிமேல்தானா மாறிநிற்க வேண்டும்? கரும்புள்ளிதான்.