வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த மாதிரியான சமாச்சாரம் எல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பே நம் ஊரில் நடந்திருக்கிறது.
Better Courts/Police Order Arrest-Prosecution-Conviction Against Dreaded Crime of Adulteries, Family Abandonment , NonMarrying by All Women Out of Marriage Besides Heavy Compensation to Affected Males
பேசாம எல்லோரும் ஒத்துமையா ஒரே வீட்டில் இருக்கலாம். ரெண்டு அப்பா. ஒரு அம்மா. அமெரிக்காவில் இது சகஜமா நடக்குது.
உ.பி இதிலெல்லாம் ரொம்ப அட்வான்ஸ்டு... போயி இன்னொரு தடவை கங்கைல முழுக்கு போட்டுரு நைனா.
தன் இரண்டு குழந்தைகளை மனைவி வளர்க்க அனுமதிக்காதது, அவளுக்கு கொடுக்கப்பட்ட பெரிய தண்டனை. இருந்தாலும் அவள் கேட்டு வருவாள். சட்டப்படி விவாகரத்து இல்லாமல் போனதனால் அவளுக்கு சட்டப்படி கேட்கவும் முடியாது. கணவனது மாஸ்டர் ஸ்ட்ரோக்.
அந்த 7 நாட்கள் காலம் மலையேறிவிட்டது.
கற்பனை என்று பெயர் போட்டு எடுக்கும் திரைப்படங்களும், தொலைகாட்சி தொடர்களும் தான் சமூகத்தை சீரழித்து இருக்கிறது..... இதற்கு சட்டங்களும் துணை போகிறதே....தனி மனித சுதந்திரம் என்ற பெயரில்.... கால்நடைகளுக்கு கடிவாளம் என்று உள்ளது அது அவைகளை பாதுகாக்கும் அவ்வளவு ஏன் உயிரற்ற வாகனங்களுக்கும் ப்ரேக் என்று ஒன்று உள்ளதால் அது பாதுகாக்க படுகிறது..... ஆனால் மனிதர்களுக்கு என்ன பாதுகாப்பு.....ஏன் இந்த வானளாவிய தனி மனித சுதந்திரம்..... கட்டுபாடுகள் இல்லாமல் யூடியூப்பில் உலாவி வரும் ஆபாச வீடியோக்கள் .... குழந்தைகள் கையில் சரளமாக உலாவும் ஆன்ராய்டு ஐ ஃபோன்கள்....அதை பதிவிறக்கம் செய்து பார்க்கும் விடலை பருவ குழந்தைகள் அதை நிஜத்தில் காண/செய்ய துடிக்கும் போது அதற்கு தீனி போடுவதை போல பெண் சுதந்திரம் என்ற பெயரில் நவநாகரீக உடைகள் அனிந்து தன் கணவன் மட்டுமே பார்க்க வேண்டிய உடலழகை காட்டுவதால் காமம் தலைக்கேறி மழலைகளை பாலியல் துண்புறுத்துவதும் இச்சைகளை பள்ளி மாணவிகளிடம் தீர்த்து கொள்வதால் ஏற்படும் கலாச்சார சீர்கேடுகள் எல்லாம் நீதிமன்றங்களுக்கு தெரியாதா பின் எதற்காக கடுமையான சட்டங்களை இயற்றுவதில்லை..... சமூகம் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லையோ.....75 ஆண்டுகளுக்கு முன் அன்றைய கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் இயற்றிய சட்டங்களை இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் சட்டங்களை மாற்றாமல் இருப்பது ஏன்..... நீதிமன்றங்களுக்கு மக்கள் மீது அக்கறையின்மை, சமுதாயம் சீரழிந்தாலும் பரவாயில்லை தற்போதைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்வோம் என்ற சுயநல போக்கு....இது மாறாதவரை சமுதாயத்தில் குற்றங்கள் இன்னும் மோசமாகத் தான் போகும்.....!!!!
Well Done Boy. இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று கூறிக்கொள்வது இதுதானோ. இந்தியப் பொருளாதாரம் உயர்த்தி, அரசியல் சண்டைகள் அதிகமாக்கி, குடும்ப சண்டைகள் பிரிவினைகள். . Food_Shelter_Clothes என்றது போயி மமாது போதை_லவஞ்சம்_காமம் என்றாகியிருக்கிறது
முடியல ....
நாடு எங்கே போகிறது. கலாச்சார சீரழிவு. வருங்கால சந்ததியினர் மிகவும் கஷ்டப்படுவார்கள். நாம் அவர்களுக்கு இதைத்தான் விட்டு செல்கிறோமா. சிந்தியுங்கள்
நம் கலாச்சாரத்தை சீரழித்த இரண்டு விஷயங்கள் - சினிமாவும் அரசியலும் .