வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது தனியார் நடத்தும் கிரிக்கெட் போட்டி இதற்கு அரசு வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டும்
இந்த அணியின் பெயர்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு... மற்றபடிக்கு இது ஒரு தனியார் நடத்தும் கிரிக்கெட் குழு.இதில் நாட்டின் பல பகுதியை சேர்ந்த வீரர்கள் விளையாடி வரும் நிலையில் இந்த அணி வெற்றியை கர்நாடக அரசு ஏன் சொந்தம் கொண்டாடி விதான் சவுதாவில் விழா எடுக்க வேண்டும்... எந்த முன்னேற்பாடும் செய்யாமல் ஸ்டேடியத்தில் விழா நடத்தி 11 உயிர்கள் பறிபோக ஏன் அரசும் துணை போக வேண்டும்.பத்து லட்சம் தவறுக்கான அரசுக்கான அபராத தொகையா? உயிர்களை மீட்டுத்தருமா....
இதில் உங்கள் kavanathai வையுங்கள் ,கமல் படத்தை ரிலீஸ் செயுங்கள்
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். நடந்த சோக விவகாரத்தை பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சோகத்தை பெரிதாகாமல் தடுக்கவும், எதிர்கட்சிகளின் வாயை அடைக்கவும் பல மாநிலயரசுகள் 10 லட்சம் தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
பல கோடிகள் கொட்டி கோடிஸ்வரன்களுக்கு பாராட்டுவிழா,, கொண்டாட போய் உயிர் கொடுத்தவனுக்கு பத்து லட்சம்,,, என்னே உங்கள் அரசாங்கம்,
ஏற்கனவே நெரிசலில் சிக்கி 10 பேர் அவிட். ஒரு டீமே அவுட்
உளவுத்துறை தோல்வி . சென்னை விமான சாகச நிகழ்ச்சி விபத்து போல் நேர்ந்து உள்ளது .
சமாளிப்பது எப்படி ன்னு விடியல் கிட்ட கத்துக்கங்க. விமான சாகச நிகழ்ச்சி விபத்தை RSB மீடியாக்கள் மூலமாக சூப்பரா அமுக்கிவிட்டாரே.
பிரச்சினை என்னவென்றால் இந்த வெற்றி என்பது இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பெற்ற வெற்றி அல்ல. இந்தியாவில் லோக்கல் அளவில் நடந்த சர்வதேச அங்கீகாரம் இல்லாத போட்டியில் கிடைத்த வெற்றி. இந்தக் கொண்டாட்டம் கூட ஒரு மொழிவெறி அடிப்படையாகவே கருதப்படும். அதற்கு அரசும் துணை போனது மானுடத்தால் மன்னிக்கப்படாததாகவே இருக்கும்.