வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தெரு நாய்களுக்கு சப்போர்ட் பண்ணு பவர்களின் குழந்தைகள் நிச்சயம் பாதிக்கப்படப்போவதில்லை.ஆனால் பாவம் ஏழை நடுத்தர மக்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.கருத்தடை என்பது வெறும் கண்துடைப்பு.தெருநாய்களை முன்பு எப்படி கட்டுப்படுத்தினார்களோ அதே வழியில் பிடித்துக் கொல்லவேண்டும்.
பறவைக்காய்ச்சல் வந்த பொழுது இலட்சக்கணக்கான கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டது. இந்த நாய் நோய்களுக்கு விடிவே கிடையாது.
டெல்லியில் மட்டும் அல்ல...நாடு முழுதுமே தெருநாய் கடியால் அவதி பட்டு வரோம்.எந்த அமைப்போ தனிநபரோ எதிர்த்தால் அவனுங்க வீட்டில் அடைத்து வைத்துக்கொள்ள உத்தரவு போடனும்.
தெரு நாய் பிரச்னை முனிசிபல் சார்ந்தது. நகராட்சி தீர்மானம் போட்டு நாய்களை கொன்று, மின் மயானத்தில் எரித்து விட வேண்டும். மாற்று யோசனை சொல்லும் நபர்கள் நிதி, பராமரிப்பு வழி சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றம் பஞ்சாயத்து முதல் ஜனாதிபதி வரை அதிகாரம் செலுத்த ஆசைபடுகிறது.? ஊரில் சுற்றி திரியும் மற்றும் மனிதர்களை எப்போதும் கடிக்கும் நாய்களை கொல்ல கூடாது என்றால் ஆடு மாடுகள் கொல்ல கூடாது? உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சிலர் மனு தாக்கல் செய்து, அரசுக்கு எதிராக கேள்விகளை உருவாக்கி, பதிலையும் தயார் படுத்தி கொடுப்பது போல் உணர முடிகிறது.
அப்பாவி குழந்தைகளும் பெண்களும் மிகவும் ரேபீஸ் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். வருடத்திற்கு இதனை ஆயிரம் என்று கணக்கு வைத்து கு க ஆபரேஷன் செய்தல் பிரச்சனை இருக்காது. இதை செய்ய வேண்டியது ஒவ்வரு நகராட்சியும் மாநகராட்சியும். இதை எல்லாம் கண்டிக்க நாட்டின் உயரிய கோர்ட் தேவைப்படுகிறது. ஆனால் முக்கிய கொலை, கற்பழிப்பு பிரச்சனைகள் 40 வருடங்கள் கோர்ட்டில் உரூகின்றன..
டெல்லியில் மட்டும்தான் தெருநாய் பிரச்சினை இருக்கிறதா. அகில இந்தியா அளவில் உத்தரவை பிறப்பித்தால் நல்லது. இந்த விலங்கு பிரியர்கள் அங்கங்கே நீதிமன்றத்தை நாட மாட்டார்கள். இல்லையேல் விலங்கை துன்புறுத்துகிறார்கள் சட்டப்படி குற்றம் என கூறுவார்கள். நாய் கடித்து மனிதர்கள் இறப்பதும் அவதிப்படுவதும் அவர்கள் கண்ணில் புலப்படாது
நான் சிறுவனாக இருந்தபோது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கைப்பிடி சோறு வடமாநிலங்களில் ரொட்டி கட்டாயமாக இரவு உணவுற்க்குப்பின் வைப்பது வழக்கம். அந்த காலகட்டங்களில் நோய்கடி என்பதே கிடையாது. மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டானோ அவ்வளவு - கருணை, பரோபகாரம் - எல்லாம் அழிந்துவிட்டது
இது லஞ்ச ஊழல் கமிஷன் பிரச்சனை .....வருஷம் 3000 கோடிகள் ஆன்டி ரேபிஸ் மருந்து விற்பனை ....அதில் வரும் ஆயிரம் கோடிகள் கமிஷன் ..நாய்கள் ஒழிந்து போனால் கமிஷனுக்கு பாதிப்பு...மருந்து தயாரிப்பு கம்பெனிக்கும் பாதிப்பு . ...அதனால் நாய்கள் பிரச்சனை என்றும் இங்கு ஓயாது ...
The verdict is not clear as to who will feed them, treatment ges for dogs and care takers, how to clean the litters??? Need complete discussion and implementation, culling also to be considered
முகவரி தேடிக்கொண்டு புதிய இடங்களுக்கு செல்வது ஆபத்தாக உள்ளது. அதுவும் இரவில் செல்வது மேலும் பயமாக உள்ளது.