வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு சூது கூட்டம் நாட்டுப் பற்று என்ற பெயரில் அனைத்து கட்சியிலுமே அதிகாரம் செலுத்தி வருகிறது. கெட்டது செய்வதற்கு திட்டமிடுபவர்களுக்கு நல்லது கண்ணீர் படாது. ஒரு மொழியை திணித்து பழ/பல மொழியை அழித்து மக்களை இணைக்கலாம் என்று நினைப்பது கொடூரமானது. அதை விடுத்து இயற்கையான நதிகளை இணைத்து வாழ்வில் இன்பமுறலாம்
வடக்கே காஷ்மீரிலிருந்து மேற்கே குஜராத்திலிருந்து கிழக்கே அஸ்ஸாம், மேகாலயா விலிருந்து அனைத்து நதிகளையும் இணைத்து அங்கங்கே மேற்கு கடலிலும், கிழக்கு கடலிலும், தெற்கு கடலிலும் கலக்கும்படி கன்னியாகுமாரி வரை கொண்டுவந்தால் இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெரும். உலகத்துக்கே உணவு ஏற்றுமதி செய்யலாம். செழிப்பான ஒரு நாடாக இந்தியா மாறும். ஆனால் இது சாதாரண திட்டம் அல்ல.. சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளிலேயே காங்கிரஸ் அரசு இதை முன்னெடுத்திருந்தால் இந்நேரம் இந்தியாவின் வளர்ச்சி எங்கோ சென்றிருக்கும். சுயநல காங்கிரஸ் கூட்டணி அரசியல்வாதிகளால் அவர்கள் செழித்ததை மட்டுமே நாம் பார்த்தோம்.
மேலும் செய்திகள்
300 நாட்களாக 100 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்
18-Aug-2025