உள்ளூர் செய்திகள்

பருல் பல்கலைக்கு பாராட்டு

வதோரா: நேபாளத்தில், ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். குஜராத், வதோதராவில் உள்ள, பருல் என்ற தனியார் பல்கலை, நேபாளத்தைச் சேர்ந்த, 100 மாணவர்களை கட்டணமின்றி சேர்த்துள்ளது. பல்கலை நிர்வாகத்துக்கு நேபாள பிரதமர் எழுதிய கடிதத்தில் உங்கள் சேவை மகத்தானது என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்