உள்ளூர் செய்திகள்

அசல் சான்றிதழ் பெறலாம்

சென்னை: தனித்தேர்வர்கள் அக்டோபர் 13 முதல் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு மையங்களில் பெறலாம்.கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 13ம் தேதி முதல் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே பெறலாம். மேலும் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்