வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாங்க விடியலின் குழந்தைகள் காலையில் விரல் ரேகையை பதிவு செய்துவிட்டு மீண்டும் மாலையில் வந்து பதிவு செய்து விட்டு சொந்த வேலைக்கு போய் விடுவோம் எல்லாம் கோபாலபுரத்து குழந்தைகள் இப்ப என்ன செய்வீங்க???
இதனால் என்ன பிரயோஜனம்? சரியான நேரத்தில் biometric கில் அட்டெண்ட் பதிவு செய்து விட்டு சொந்த வேலையை பார்க்க வெளியே போய் விடுவார்கள்! வராமல் கையெழுத்து மறுநாள் சேர்த்து போடுவது முடியாது! அவசியம் இரண்டுமுறை அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் சற்று சிரமம்! சற்று அதிக பெட்ரோல் செலவு! ஈடுசெய்ய அப்பாவி பொது மக்களிடம் அதிக அன்பளிப்பு பெற வேண்டும்! நாய் வாலைக் கூட நிமிர்த்தி விடலாம்! அரசு அலுவலர்கள், அரசியல் தலைவர்களைக் திருத்தவே முடியாது!
Govt gives smartphones and recharges every month instead of installing biometric device. Dravida model - 23 mmm pulikesi Arasu.