வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இனம் இனதோடு தான் சேரும்.
அந்த நேருவே பெரிய லஞ்சம் ஊழலில் ஊறிய திருட்டு கிழவன். இதில் எவனை சந்தித்து மானம் போகப் போகிறது
ஆமா இவரின் மோசடி நேருவுக்கு தெரியுமா , இல்லை கும்பலோடு சேர்ந்து கோஷம் போட்டு பட்டாடை அணிவித்து சென்றாரா ?
ஆட்சி இவரிடமிருந்து குரங்கு கையில கிடைத்த பூமாலை போல சின்னா பின்னமாகி தீ ய முகர்களின் கையில் சென்று விட்டது. பேராசை பெரு நஷ்டமானது!
தவறு தான்,அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்திருக்க வேண்டும்! பிழைக்கத் தெரியாதவர்கள்!
திமுக வினர் வேறு எங்கதான் போவாங்க? கூட்டாளிகளோடு தானே? அங்கு தான் அவர்களுக்குப் பாதுகாப்பு அதிகம்!
எல்லாம் எங்க அங்காளி பங்காளி மக்காதான்,மாப்பு. இதெல்லாம் செய்தினு போட்டுக்கிட்டு.
இது என்னய்யா புதிர். கடவுள் இல்லை என்று கூவும் தீயமுக கட்சியின் அமைச்சர் நேரு வீட்டில் கடவுள் சிலைகளா? அப்போ, ஊருக்கு மட்டும்தான் உபதேசமா. வீட்டில் பக்திமான்களா. தீயமுக கட்சி உபிக்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரும் கும்பலுக்கும் புரிந்தால் சரி.
அதெல்லாம் சாமி இல்லீங்கோ. ஷோ பீஸுங்கோ.அப்படின்னு சொல்வானுங்க.
ஒரு மோசடிக்காரர் மற்றொரு மோசடிக்காரரை தொழில் ரீதியாக சந்தித்ததை என்ன சர்ச்சை செய்யவேண்டியிருக்கு?
ஒரு 420 இன்னொரு 420 ஐ சந்திப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது ????