வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாமரன் கனவுலயும் சாட்டையோட அண்ணாமலை வர்றாரோ ?? தூங்குறதே இல்ல போல .... உச் உச் உச் ..... பரிதாபம் ....
யெஸ் யெஸ்... தூங்க போகும் போது காமெடி பார்ப்பது / அதை அசை போடுவது நல்லது... ரீசண்டா நடந்த அந்த காமெடிக்கு பகோடாஸ் கூட விழுந்து விழுந்து சிரிச்சாய்ங்கலாம்... வெளி காட்டிக்க முடியாததுதான் சோகம்...
நாலு இட்லி சாப்பிட்டேன் .... பசி அடங்கலை .... அதனால இன்னும் நாலு இட்லி சாப்பிட்டேன் .... இப்படித்தான் இருக்குது பேச்சு .....
அதெப்படிங்கண்ணா சொல்லி வெச்சமாதிரி பல திரைப் பிரபலங்கள் இதே மாதிரி ஸ்டேட்மென்ட் கொடுக்குறாங்க ??
ஆடு திருடு போகல !!! திருடு போன மாதிரி கனா கண்டேன் !!!
எனக்கென்னவோ நம்மாளு ஒருத்தர் பஞ்சு சாட்டையால் அடிச்சிக்கிட்டு டிங் டிங்னு டான்ஸ் ஆடுன காமெடி ஞாபகம் வருது... ம்ம்ம்ம்...என்னவா இருக்கும்?
அந்த சாட்டை யாலே பாமரனை நல்லா வெளுத்தா அது பஞ்சா இல்ல குஞ்சமான்னு தெரியும்.
கயிறு தரமாக உள்ளதா என்று பார்க்க, தவறுதலாக தூக்கு போட்டுக்கொண்டேன், என்றும் கூட சொல்லலாம்.
சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக அற்புதமான பாடகி. ஆனால் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பெண்மணியை மறைந்த SPB அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார். " இசை ராக்ஷசி" என்று கூறுவார். பன்மொழி பாடகி. ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ந்தவர்.
எந்த லூஸாவது 10 தூக்க மாத்திரைகள் சாப்பிடுமா. நம்பும்படியாக இல்லை விளக்கம்.
எக்கேடு கெட்டால் என்ன
இது நம்பும்படியாக இல்லை. ஸ்லீப்பிங் மாத்திரைக்கு ஒரு அளவு உண்டு. இது அவர்களுக்கு தெரியாத.