வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தெருவில் அலையும் வெறிநாய்களை ஒடுக்க திராணி இல்லாத நிர்வாகம்
GCC is also acting like attai kathi in this issue. Why allow so many cattle in corporation limit roads and streets. Why is it so difficult to enforce such a small thing. Ask owners to keep cattle in their houses or GCC can public cattle sheds in all wards and ask cattle owners to keep their cattle there
நல்லா வலியுறுத்தவும். வலிக்க கூடாது.
நங்கநல்லூரில் வந்து பாருங்க மாடுகளின் அட்டகாசம் தாங்கல. ஆஞ்சநேயர் கோயில் வெளியே பெரிய பெரிய மாடுகள் வழியில் நின்று கொண்டு பக்தர்களை மிரட்டுகின்றன. பக்தர்கள் கொண்டு வரும் பிரசாதத்திற்காக எல்லாம் ரவுண்டு கட்டி நிற்கின்றன. அருகில் இருக்கும் கடைகளில் இருந்து அகத்திக் கீரை வாங்கி மாடுகளுக்கு போடுவதால் அவற்றை எதிர்பார்த்து வழியில் நின்று கொண்டு அட்டகாசம் செய்கின்றன. கார்ப்பரேஷன் ஊழியர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை கோவில் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. கோவில் அறநிலையத்துறை இடம் உள்ளது . அப்பவும் கூட இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயருக்கு எப்போதாவது மாடுகளை பிடிப்பது போன்று பாவனை காட்டுவதற்கு வாகனம் வரும் . எந்த மாட்டையும் பிடிக்க மாட்டார்கள். மாட்டுக்காரர்களுக்கும் அவர்களுக்கும் புரிதல் உள்ளன. ஏற்கனவே நங்கநல்லூரில் மாடுகள் முட்டி பலர் இறந்துள்ளனர் அப்பவும் கூட பாராமுகமாக உள்ளனர். இரண்டாவது பிரதான சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் வெளியே எப்பவும் மாடுகள் கூட்டம். பூக்கடைகளின் ஆக்கிரமிப்பில் பாதி சாலை காணாமல் போய்விட்டது மாடுகளின் உபத்திரம் வேறு. இது நங்கநல்லூர் அல்ல, நரக நல்லூர்.
மாடுகள்?
போட்டுத்தள்ளுங்க. அதாவது மாடுகளின் ஓனர்களை.