வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து மக்களின் கணக்கெடுப்பு சேர்த்து எடுக்க வேண்டும். அப்போது தான் எல்லா தரப்பு மக்களும் பயன் பெறுவர்
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு மீண்டும் சென்னை மாகாணம் உருவாக்க வேண்டும். மொழி வாரி மாநிலம் உறவுமுறையை பிரித்து விட்டது. 100 சாதி 100 இடம். ஒரு சாதிக்கு ஒரு இடம். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால், தனி நபர் வரி வசூல் மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். சாதிக்கு அளவுகோல் தேவை. திருமணம் 50 சதவீதம் மேல் அதே சாதியில் புரிந்து இருக்க வேண்டும். வாக்கு உரிமை பெற குறைந்த பட்ச ஆண்டு வரி கட்டாயம். மத இட ஒதுக்கீடு கூடாது. அல்லது சர்வதேச இட ஒதுக்கீடு திராவிடம் செயல் படுத்த வேண்டும்.
முதல்ல எத்தனை ஜாதி இருக்குன்னு கணக்கெடுக்கணும். அதுவே சில கோடி தேறும். பிராமணர்களுக்குள் சில நூறு வகைகள் தேறும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு இட ஒதுக்கீட்டுக்குத்தான். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால், எந்த எந்த ஜாதியில் எத்தனை குடும்பங்கள் இட ஒதுக்கீட்டினால் பயன் அடைந்தன எனவும் கணக்கெடுக்க வேண்டும். அப்போதுதான் கீழ்மட்டத்தில் இருக்கும் ஜாதிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க முடியும் . இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு பெற்றவ்ர்களே மீண்டும் மீண்டும் ஒதுக்கீடு பெற்று, வேண்டிய அடிமட்டத்தில் உள்ளவர்கள் மேலே வரவே முடியாது. அது சமூக நீதி இல்லை. எனவே, வெறும் ஜாதிவாரி கணக்கும் மட்டும் போதாது.
ஒரு நாடு நாசமாகவேண்டும் என்றால் முதலில் தகுதியில்லாதவர்களை பதவியில் அமர்த்த வேண்டும். அதுவும் 50% என்பது கூட பிதுக்கப்பட்டதால், நசுக்கப்பட்டதால் என்று ஏற்றுக்கொள்ளலாம் - ஆனால் பாதிக்கு மேல் கூட தகுதிக்கு இடமில்லை என்றால் உருப்பட வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த அரை நூற்றாண்டாக இந்தியாவின் வளங்களை வைத்து படித்து முன்னேற வாய்ப்பில்லை என்ற விரக்தியில் தகுதியுள்ளவர்கள் இந்தியாவை விட்டு ஓடித்தான் போகிறார்கள்.
எல்லா இனத்திலும் தகுதி உடையவர்கள் இருக்கிறார்கள் அதே போல் தர்த்திகளும் இருக்கிறார்கள்.