வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை.படித்து வட மாநிலங்களில் வேலைக்கு செல்ல முயலும் தமிழர்களுக்கு இரு மொழிக் கொள்கை.
அங்கு வெளி ஆட்களிடம்/கஸ்டமர்களிடம் மரியாதையாக பேசும் வழக்கம் கிடையாது வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் தான் மரியாதை மட்டு எல்லாம்
நீங்க எந்த ஊரு சார். இந்தி பேசுபவர்களை இங்க இறக்கி, இன்னும் ஜந்து வருடத்தில் ரேஷன் கார்டு,, ஒட்டார் ஜ.டி. எல்லாம் கொடுத்து, அந்த தொகுதியை ஜெயிக்க உதவி செய்யுகிறீர்களா?. நடக்காது சார். இங்க உள்ளவர்களுக்கு அங்க உள்ள தொழில்சாலைகளில் வேலையை வாங்கி தந்து இகோல் பண்ணுங்க பார்ப்போம். இறக்குமதி ஏற்றுமதியும் அப்படி தான். எவ்வளவு இறக்குமதி பண்ணுகிறோமோ அதே அளவு எதையாவது அவங்களுக்கு அனுப்பனும் சார். அப்ப தான் சமமா இருக்கும்.
அப்படியே தமிழனுக்கும் இந்தி கன்றுக்குட்டி நல்லது
நாய் வாந்தி எடுத்தத நாய் தான் தின்னும் , காலம் பதில் சொல்லும் ஆளுறவன் இப்படி இருந்தா நம்ம சாதாரண மக்கள் என்ன செய்யமுடியும்..இப்படி கதை கட்டுரை வடிவில் சொல்லத்தான் முடியும் ..ஒட்டு பிச்சை யெடுத்தவனுக்கு இருக்கற மரியாதை ஒட்டு பிச்சை போட்ட மக்களுக்கு இந்த மதம் தான் பரிசு .
தொழில் முனைவோர்களுக்கு இந்தி மொழியை கற்றுக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.. இவர்களை அழைத்து வரும் தரகர்கள் ஒரே இடத்தில் பணிபுரிய விடமாட்டார்கள் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.... இரயிலில் வந்தால் தாமதமாகும் என்று விமானத்தில் கூட்டிட்டு வருகிறார்கள். இனி தென் மாவட்ட மக்களை நம்பி பிரயோசனம் இல்லை சனிக்கிழமை கூலியை வாங்கி சரக்கை போட்டால் செவ்வாய் கிழமை தான் தெளியும் நிலை...
வேண்டாத வேலை.....கோவையை விட்டு வேறுபக்கம் போனால் டயலெக்ட் வேறுபடும்.. தமிழகத்தில் 14 விதமாக தமிழ் பேசப்படுகிறது.. தனித்தனியாக டிரெயினிங் கொடுக்கவா முடியும்? கோவை தமிழை சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்தில் பேசினால் கிண்டல் செய்வார்களே.. அதற்கு என்ன செய்யலாம்?..
இவர்களில் பெரும்பாலோர் வங்க தேசத்தை சேர்த்தவர்கள். இவர்களை நன்றாக சோதித்து நாடு கடத்த வேண்டும் இல்லையேல் இங்கும் ஒரு பாகிஸ்தான் உருவாகும்
அவிங்க சுலபமாக தமிழ கற்று கொள்வார்கள், வார்த்தைகளில் மரியாதை கம்மியாகத்தான் இருக்கும் வங்க மொழி பேசுவோரிடம்.