வாசகர்கள் கருத்துகள் ( 46 )
மூன்றாவது மொழி ஹிந்தி கட்டாயம் போதிக்கப்படவேண்டும். இரண்டு மொழி தோல்வி அடைந்துவிட்டது DMK லாபம் அடைந்துள்ளது மக்கள் குறிப்பாக பட்டியல் இந மக்கள் ஹிந்தி டீச்சர்ஸ் போஸ்டுக்கு 58 ஆண்டுகளாக வாய்ப்பை இழந்துவிட்டனர்
WAIT AND WATCH. LICENCE FOR ALL THESE PRIVATE INSTITUTIONS WILL GET CANCELLED. ALSO WATCH STALIN THE UNPATRIOTIC GUY.
இங்க பிரச்சனை மூன்றாவது மொழி வேண்டுமா வேண்டாமா என்பதில்லை. உனக்கு விருப்பம் இருந்தா நீ எத்தனை மொழியும் கத்துக்கலாம். ஆனா கண்டிப்பா எல்லோரும் படிக்கணும் ன்னு ஏன் கட்டாயப்படுத்தனும் கட்டாயப்படுத்த கூடாது என்பது தான் எங்கள் கருத்து. திணிக்க வேண்டாம்.
தமிழ்நாடு சங்கிகள் போல் இன துரோகிகளை வேறு எந்த மாநிலத்திலும் இனத்திலும் பார்க்க முடியாது பஞ்சாப் சங்கிகள் பள்ளிகளில் பஞ்சாப் மொழி முக்கியம் என்கிறார்கள் மராத்திய மொழி பயின்றால் தான் அரசு வேலையில் முன்னுரிமை என்கிறார் சங்கி முதல்வர் இந்தியாவில் எந்த மாநிலத்தின் நிதி, மொழி, கலாச்சாரம், பண்பாடு என அம்மாநில மக்களோடு நிற்பதில்லை என்றாலும் எதிராக நிற்பதில்லை தமிழ்நாடு சங்கிகள் தவிர
மும்மொழி கற்றுக் கொண்டால் மாணவர்கள் உருப்பட்டு விடுவார்கள். அது தவறு. மாணவர்கள் உருபட கூடாது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும்
இந்தியாவின் செம்மொழி, உலகத்தின் மூத்த மொழி தமிழ் மொழியை ஏன் அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக கொண்டு வர கூடாது.
இங்கு ஹிந்தி கொண்டு வாங்க அப்புறம் தானாகவே அங்கு தமிழ் வரும்
மூன்றாவது மொழி அவசியமில்லை
உலக அளவில் பேசும் ஆங்கிலம் மொழி போன்று மூன்றாவது மொழிஅமைந்தால் நன்று மாநிலத்திற்குள் இருக்கும் மூன்றாவது மொழி அவசியமில்லை
மூன்றாவது மொழியாக மழையாளம் கற்றுக்கொண்டு பீகார் மும்பை டெல்லி போன்ற மாநிலத்தில் மழையாளம் பேசி சாதிக்க முடியுமா மூன்றாவது மொழி என்பது உலக அளவில் பேசும் மொழியாக இருந்தால் சரி உதாரணமாக சொல்கிறேன் உலக மொழி ஆங்கிலம் அதுபோன்று மொழியாக இருந்தால் அம்மொழியை பயில்வது தவறல்ல இங்கே கற்று கொடுப்பது மாநில மொழி அதனால் என்ன பயன் நான் தமிழை படித்துக்கொண்டு பீகாரில் தமிழ் பேசினால் அவர்களுக்கு புரியுமா எனவே மூன்றாவது மொழி அவரவர் விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்ளட்டும் கட்டாய படுத்த கூடாது
அதான் ஆங்கிலம் இருக்கே அப்புறம் எதுக்கு ஹிந்தி , வெளிநாடு போயிட்டு யாரு ஹிந்தி பேச போறா , எல்லாம் ஆங்கிலம் தான்.வடக்கன ஆங்கிலம் பேச சொல்லுங்க.