வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நூறு சதவிகிதம் தவறு நடந்துள்ளது. ஆதலால் இந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களை மறுபடியும் தேர்வு எழுத செய்ய வேண்டும்.
நீட் தேர்வு முறைகேட்டுக்காக நீட் ஐ ரத்து செய்யக் கோரும் ஜாலராக்கள் , பிளஸ் 2 தேர்வையும் ரத்து செய்ய கூவுறாங்களான்னு பார்க்கணும்.
அதென்ன குறிப்பாக வேதியியல் பாடத்தில் தேர்வு எழுதிய ஒட்டு மொத்த மாணவர்களுக்கும் 100 க்கு 100 மதிப்பெண்கள்! எப்படி ??? அதிலும் குறிப்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இவ்வளவு பேர் ? கட்டாயம் பழைய புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.
அடப்பாவி மக்களே அந்த பள்ளி ஆசிரியர் மனம் எவ்வளவு துயரப்படும் அவர்கள் தியாகத்தை இப்படியா இழிவு படுத்துவது ?
ஆல் பாஸ் போல் இதுவும் ஒரு பெரிய முறைகேடு. ஆங்கிலத்தில் கூட நூற்றுக்கு நூறு வாங்குகிறார்கள். இதுவும் ஒரு இலவச படையல் போல் தெரிகிறது. எங்கோ மிகப்பெரிய தவறு நடக்கிறது. மாணவ அறிவு திறனுக்கு ஏற்ற பிரதிபலிப்பு இல்லை. இப்படி மதிப்பெண் வாங்கி குவிக்கும் மாணவர் ஏன் அகில இந்தியா தேர்வுகளில் சோபிக்க முடியவில்லை. எல்லாம் கானல் நீர். கழகம் வழக்கம் போல் இந்தியாவிலேயே தமிழ் மாணவர் போல் இல்லை என்று அரசு மார் தட்டிக்கொள்ளும்.
ஸ்டிக்கர் மையம்
காப்பி பரம்பரை உருவாகிறது
இந்த முறை வேதியியல் தேர்வு சற்று கடினமும் கூட.... கல்வி அதிகாரிகள்.. அரசியல் வாதிகள்..... ஆசிரியர்கள் இந்த தில்லுமுல்லுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும்.. வட மாவட்டங்களில் உண்மையான தேர்வு முடிவுகள் 60% ஐ தாண்டாது..... ஏனெனில் இங்கு ஆசிரியர் சங்கங்கள் வலுவான வை....
மாணவர்களின் படிப்பு திறன் தரம் மற்றும் எதிர்காலம் பற்றி அரசுக்கு கவலை இல்லை. எங்கள் மாநிலத்தில் இவ்வளவு மாணவர்கள் தேறினார்கள் என்று பொய்யான பிம்பத்தை உருவாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை குட்டி சுவராக்கி தங்கள் ஆட்சிக்கு நல்ல பெயர் வேண்டும் அவ்வளவுதான் இவர்களின் நோக்கம் மாணவ சமுதாயம் வீணாகி போகட்டும் அவ்வளவுதான்
All IT companies in Tamilnadu mostly Andgra and Mumbai based students are getting job because their state syllabus is equal to Cbse and knowledge is more. They can face aby exam like Neet.