வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மதுரை , சுற்று மாவட்டங்களின் மிக பெரிய வரம் அரவிந் கண் இலவச மருத்துவமனை . பயனடயுங்க...
கோவில்பட்டியிலேயே அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளது.
ஏம்மா அதற்குத்தான் மதுரை அண்ணாநகரில் அரவிந் இலவச கண் மருத்துவமனை இருக்கே ஏழை எளியோர்களுக்காக ... கோயில் பட்டியில் இருந்து மதுரை போக கூட முடியலயாம்மா ?
அதனால்தான் அரசியல் விஐபிகள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு ஓடி விடுகிறார்கள். என்ன மாசு சரிதானே.
இது மருத்துவர்களின் கவனக்குறைவு என்று சொன்னால் அமைச்சர் சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்து, இது மருத்துவர்களின் அதிக பணிச்சுமையால் நேர்ந்த தவறு என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவார் பாருங்க.
ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் முறையாக நீட் தேர்வு எழுதி மருத்துவர்கள் ஆனார்களா, அல்லது அரசியல் செல்வாக்கில் அல்லது லஞ்சம் கொடுத்து அல்லது ஜாதி அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று மருத்துவர்கள் ஆனார்களா? இனியும் அவர்கள் அந்தப்பணியில் தொடர்வது மிக மிக ஆபத்து மற்ற பிணியாளர்களுக்கு.
கவனக் குறைவு தான் மருத்துவமனையில்
ஆக இதுதான் திராவிட மாடல்
மா சுப்பிரமணியம் ஆகிய அவர் என்ன இதற்கு விளக்கம் சொல்ல போகிறார்
அதுதான் ஊருக்கு ஊர் இலவசமாக அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்து விடுகிறார்கள் திராவிட மாடலை நம்பி போனால் கண் போனது தான் மிச்சம்
உன் சாதி வன்மம் அழிய என்ன செய்யலாம்? திருந்தாத ஜென்மம்