வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த உடன் இவனுங்களுக்கு எப்படி எரித்துப்பாருங்க? போன ஆட்சில பொள்ளாச்சில நடந்த கற்பழிப்பு, மசாஜ் சென்டர், எல்லாம் அதிமுக காரனுங்க சம்பாரிச்சானுங்க
சாரை மறக்கவே முடியாது சார். மாற்றான் தோட்டத்து மல்லிகைன்னா அண்ணாவின் சீடர்களுக்கு குஷிதான்.
இந்த பாடலின் உட்கருத்து என்னவெனில் திமுகவைப் பார்த்து அதிமுக கூட்டணியினர் சொல்வது போல... இதுநாள் வரை நீங்கள் கொள்ளையடித்தது போதும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவாகிய நாங்களும் கொள்ளையடிக்க வேண்டும். அதனால் நீங்கள் விலகிச் செல்லுங்கள் என்பது தான்... தாங்கள் ஏதோ மக்கள் ஆச்சர்யப்படும் வகையில் நேர்மையான ஆட்சியை தரப் போகிறோம் என சொல்லும் வகையில் இவர்கள் எல்லாம் புனிதர்களா என்ன??? ஏற்கனவே இவர்களது லட்சணத்தை தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்...
அய்யோ இந்த ஆர்டிஸ்ட் நடுநடுவுலே வந்து காமெடி பண்ணுதே ....
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025