வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஏழைகள் உயர வழிவகுப்பதால் இந்தியை எதிர்க்கிறார் ஸ்டாலின் ..இது ஓகே வா ?
விஷால் என்ற நடிகர் சொல்லியிருந்தார். இவரும் விஷாலும் பள்ளி காலங்களில் குயின் இங்கிலீஷில் British தான் பேசி கொள்வார்களாம். கொஞ்சம் பேசுங்க பார்ப்போம்
வட நாட்டில் இங்கிலீஷு படிச்சு தான் எல்லோரும் உயர்ந்த மாதிரி தெரியலை. அமித்ஸாவுக்கே இங்கிலீஷு சரியா தெரியுமா என்பது தெரியலை. காமராஜ் இங்கிலீஷு படிச்சுட்டா இந்தியா முழுதும் பெயர் பெற்றார். ஜெயில்சிங் என்று குடியரசு தலைவர் இருந்தார்.அவருக்கும் இங்கிலீஷு தெரியாதாம். காமராஜரும் ஜெயில்சிங்கும் பக்கத்தில் இருந்து பேசி கொண்டார்களாம். மொழி தடையல்ல. மொழிக்கு நீங்கள் போடுவது தான் தடை. இவரு பிள்ளையே பிரெஞ்சு படிச்சு தான் உயர போவுது. தமிழ் நாட்டில் யாரும் எந்த மொழியையும் எதிர்ப்பதாக தெரியவில்லை. இவங்க கட்சி தீ நா மூநா கானா தான் ஒரு இந்திய மொழியை எதிரியாக பார்க்கிறது. இந்த தொழில் நுட்ப உலகத்தில் யார் உதவியுமின்றி படிக்க முயற்சித்தால் அளவு கடந்து படிக்கலாம் என்பது உறுதி. இலவசங்களை தவிர்த்து மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள். இந்தியா மொழிவதும் எல்லோரும் தேவையான மொழியை கற்று கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமே அறிவை வளர்க்க தடை. பிள்ளைகளை விருப்பப்படி படிக்கவிட்டால் குற்றங்கள் குறையும். சிந்தனை சிதறி njaana சேகரங்கள் உருவாகக மாட்டார்கள். என்ன?. கட்சிகளுக்கு குண்டர்கள் பஞ்சம் ஏற்பட்டு விடும்.
என்ன சொல்றே , பொய் மாகேசு ராஜா? தமிழால் ஏழைகள் உயர வாய்ப்பில்லை ன்னா? ஐயோ , நம்ம தமிழ் தானை தலைவர்கள் எல்லாம் கொதிக்கவில்லையா ? அப்பா ஏழைகள் எல்லாம் எளிதாக ஆங்கிலம் படிக்க வசதி செஞ்சுட்டீங்களா ? கழக தலைவர்கள், உடன் பிறப்புகள் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் ஏழைகளுக்கு இலவச குறைந்த கட்டணத்தில் லஞ்சம் வாங்காமல் அனுமதி உண்டா ?
கருணாநிதியே தமிழால் தான் உயர்ந்தார். ஸ்டாலின் உதயநிதி தமிழரசு மு க முத்து செல்வி எல்லோரும் தான். ஸ்டாலீனுக்கும் உதயநிதிக்கும் இங்கிலீஷா மந்திரி பதவி கொடுத்தது ? எப்போ இங்கிலீஷு ல எழுதினாவ பேசினாவ எழ்தினாவ?
பாஜகவினர் முதலில் ஆங்கிலத்தை ஒழித்து விட்டு பிறகு மற்ற ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் அல்லாத இந்திய மொழிகளை ஒழிக்க நினைப்பவர்கள். அதிலும் தமிழை ஒழிக்க வேண்டி எந்த எல்லைக்கும் செல்லும் தமிழ் துரோகிகள்!
யார் விரும்பினாலும் தமிழ் ஒழிந்து விடாது. அது தமிழின் தனித்தன்மை.
ஆங்கிலத்தில் 100க்கும் மேல் இருக்கின்றன. ஒரு ஆங்கிலம் தெரிந்தவருக்கு இன்னொரு ஆங்கிலம் புரியாது. அதுதான் உண்மை நிலை. அது இங்கிருக்கும் தற்குறிகளுக்கு தெரியாது. அதே சமயம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பொது மொழி இருந்து விட்டால் உலகிலேயே பெரிய மொழி அதுவாகத்தான் இருக்கும். நாம் கொள்ளையடிக்க வந்தவனின் மொழியை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. உலகம் நமது மொழியை ஏற்க வேண்டும்
சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது பொய்!
எதையும் படிக்காமலேயே தற்குறிகள் எல்லாம் தலைவனாக இருக்கிறார்களே. அது எப்படி.
கல்லூரியில் MA ஆங்கிலம் படித்தவர்கள் எத்தனை பேர் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர்? ஒரு சதவீத ஆசிரியர்களுக்கு கூட சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது. அட தமிழ் கூட பிழையின்றி உச்சரிக்க வராது. இவரு யாருக்கு உபதேசம் செய்கிறார்?
அந்நிய நாட்டு மொழி இருக்கலாம் இந்திய மொழிகள் இருக்க கூடாதா அமைச்சரே
மேலும் செய்திகள்
தேமதுர தேன்மொழியின் தீஞ்சுவை ஆங்கிலம்
01-Jun-2025