வாசகர்கள் கருத்துகள் ( 5 )
RSS BJP இவர்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர் நிச்சயமாக இந்த தேசத்தின் மீது இந்த தர்மத்தின் மீது பற்று உள்ளாராகவே இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால் டெல்லியில் குவிந்துள்ள அன்னிய ஊடுருவல் காரர்களை வெளியேற்றுவதில் சற்று வேகம் உள்ளவராக இருத்தல் அவசியம்...
தேசப்பற்றுள்ள ஆர் எஸ் எஸ் நபர் ஒருவரை நியமிப்பதே சரி / தற்போதைய தேவை - அவசியம்.
Inspite of court directions to deport illegal immigrants, the Govt is yet to take action whereas we are getting back our citizens back. Shame.
தேசப்பற்றுள்ள ஆர் எஸ் எஸ், பா ஜ க வாழ்க.
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் சட்ட விரோதமாக நமது நாட்டில் உள்ளவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்
மேலும் செய்திகள்
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி
09-Feb-2025