வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழக அரசியல் களம் தனிமனித மக்கள் செல்வாக்கை சார்ந்தது. பிஜேபிக்கு மோடி எப்படி இந்தியாவின் முகமோ இங்க அண்ணாமலை தான். மக்கள் செல்வாக்கு மிகவும் முக்கியம். அதற்க்கு தகுந்தாற்போல பிஜேபி தனது கொளகையை மாநிலத்துக்கு மாநிலம் மற்றும் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவேண்டும். அண்ணாமலையை ஒதுக்குவதால் மக்களுக்கு இழப்பு பிஜேபிக்கு இழப்பு. அண்ணாமலைக்கு எந்த இழப்பும் கிடையாது.
அண்ணாமலை இல்லாமல் தமிசத்தில் ஓட்டு கிடைக்காது. அவருக்கு பதவியை திரும்ப கொடுங்க இல்லாவிடில் நோட்டாவோடுதான் போட்டி
தமிழக அரசியல் பற்றி தெரிந்தவர்களா இவர்கள் ? எடப்பாடி பழனிசாமி , நைனார் நாகேந்திரன் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை சரியாக உச்சரிக்கவாவது தெரியுமா ?? நிச்சயமாக தமிழும் புரியாது நம்மவர்களுக்கு இந்தியும் வராது , விளங்கிடும்