வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது நியாயமானதாக இல்லை .... பாஜகவினர் சிலர் இதுபோன்ற ஜாதிய அடிப்படை புரிதல் இன்றி இருக்கின்றனர் அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்..... ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள பேட்டியில் அனைவருக்கும் ஒரு கோயில் ஒரு குளம் என்று இருக்க வேண்டும் என்று கூறினார் அதனை நாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்... ஜாதி என்பது எந்த காலத்திலும் அழிக்க முடியாது ஆனால் ஜாதி வேற்றுமையை நம்மால் கண்டிப்பாக ஒழித்து விட முடியும் மற்ற மதத்தினரை சமமாக ஏற்றுக் கொள்ளும் இந்துக்கள் சொந்த மதத்தில் உள்ளவர்களையே தீண்டாமை காரணம் காட்டி ஒதுக்கி வைத்த கொடுமை தொடரக்கூடாது....
ராமரை கற்பனைப் பாத்திரம் என கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த , அயோத்தி ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்த காங்கிரசின் ஆதரவாளர்கள் எந்த வகுப்பினராக இருந்தாலும் ஆலயங்களுக்குள் நுழைய தகுதியற்றவர்கள். வாயிலிலேயே விரட்டப்பட்டிருக்க வேண்டும்.