வாசகர்கள் கருத்துகள் ( 9 )
This man is junk stuff. To be sniffed out
சுயநல அன்புமணியை தமிழ்நாட்டிலிருந்து வேரோடு பிடுங்க வேண்டும், இந்தத் தேர்தல் அவரது பாவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.
இப்படி அய்யாவை நிம்மதி இல்லாமல் செய்தது பா.ம.கவின் தி.மு.க ஒற்றன் !
இதற்கெல்லாம் சூத்திரதாரியான அறிவாலய வாசல் காவலாளிகளில் ஒருவடான கோ.க .மணியிடம் தான் தீர்வு இருக்கிறது.
அய்யா ராமதாசு வினையை விதைத்தவன் தான் வினையை அடுக்க வேண்டும்
ஜாதி கட்சியை ஆரம்பித்துவிட்டு பிறகு தன்னுடைய குடும்ப கட்சியாக மாற்றி இப்போது தகப்பனுக்கும் மகனுக்கும் சண்டை. இந்த தா சண்டையில் தொண்டர்கள் பாடுதான் திண்டாட்டம். அநேகமாக தொண்டர்களில் பாதிபேர் வேறு கட்சிக்கு இந்நேரம் போய் இருப்பார்கள்.
ராமதாஸின் பாமக பாஜகவில் சேர முயன்றதா ????
தேர்தலுக்கு தேர்தல் சீட் நோட் இதை நோக்கி பயணம் செய்யும் இவரும், பிரேமலதா அம்மையாரும் நடுத்தெருவில் நிற்கப் போவது உறுதி
வை கோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.