வாசகர்கள் கருத்துகள் ( 12 )
என்ன ஒரு அநியாயம்?
அப்படியே ஒரு போர்ட் கமலாயதுலையும் வச்சிடுங்க "இங்கு பெண்கள் பாதுகாப்பு குறைவு - எச்சிரிக்கை".
அப்படியா உ.பிஸ் சார்? சார்.
டாஸ்மாக் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து திராவிட கொத்தடிமை நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல....
நல்ல யோசனை! சபாஷ்
அப்படி என்றால் தமிழகம் முழுவதும் அந்த எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும்.
கண்ணாடி உள்ளே இருந்து கல் எறிந்து விட்டால் நமது கண்ணாடி முதலில் உடைந்து போகும் இது கூட தெரியாமல் போய் விட்டது
படுஜோர். துஷ்டனைக் கண்டால் தூர விலகு.
//திமுகவினர் உலாவும் பகுதி//.... இது நல்லா இருக்கே !!!
இவ்வளவுதானா நீ அரசியல் படிச்சது
இவ்வளவுதான் உன் சமச்சீர் கொத்தடிமை மூளைக்கு எட்டியது....