வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை பார்த்து கூட நமது அரசியல்வாதிகளுக்கு புத்தி வரவில்லை. இந்த இரண்டு நகரங்களும் போட்டி போட்டுக்கொண்டு சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டது. சென்னை விமான நிலையம் வெட்கித் தலை குனிய வைத்து விட்டது.
அரசியல் வாதிகள் கட்டிங் சரி வர போய் சேர்ந்தால் முன்னேறும் சான்ஸ் இருக்கும்
இத்தனைக்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி ஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிகம் பயணிப்பவர்கள் மாநில, மத்திய அரசு அமைச்சர்கள், அதிகாரிகள். அவர்கள் ஏன் விமான நிலையத்தின் தரத்தை உயர்த்த எந்தவித ஒரு முயற்சியும் எடுக்கவில்லை?
பெரிய நகரங்களின் விமான நிலையங்களில் மிகவும் மோசமான நிலயில் பராமரிக்கப்படும் விமான நிலையம் சென்னை தான்.. வெளிநாட்டவர் நம் சென்னையில் கால் வைத்தவுடன் அவர்களது கார் பிடிச்சு வெளியில் வருவதற்கு பெரும் பாடு பட வேண்டும்.. taxi டிரைவர் தொல்லை, buggies இல் லக்கேஜ் ஏற்றுவது பெரும் பாடு, உள்ளே வரும் போது trollies கிடைப்பது மிக அரிது!! பல கழிப்பறைகள் சரியாக பராமரிப்பு இல்லை, இப்படி பல பல அவலங்கள். சென்னைக்கு வெட்கக்கேடு நம் விமான நிலையம்.. தனியார் வசம் கொடுப்பது தான் நல்லது..
எல்லா துறைகளில் தமிழகம் கடந்த 15 வருடங்கள் பின் தங்கி தான் இருக்கு. தமிழனுக்கு விடிவு காலம் கிடையாது.
திரிசூலம் ஸ்டேஷனில் எல்லா மெயில் எக்ஸ்ப்ரஸ் ரயில்களையும் நிறுத்துங்க. மக்கள் வருவதும் போதும் சுலபமாக வழி செய்யுங்க. மற்றது தானாக சரியாகும்
தில்லி விமான துறை அலுவலகத்தில் பெரும்பான்மையான அதிகாரிகள் அண்டை மாநிலத்தை சேர்த்தவர்கள்.பெங்களூரு,ஹைதராபாத், கொச்சி தனியார் விமான நிலயங்களுடன்ன கூட்டு சேர்ந்து சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கிறார்கள்.அதற்கு நமது மாநில அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் மோசமாகிறது.
பரந்தூர் திட்டம் பலனளிக்காது. இருக்கும் நிலையம் மேம்படுத்த லாயக்கற்றது. பெரும்பாலான பயணிகள் தெற்கு ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தீர்வு? மதுரை கோவை விமான நிலையங்களை மேம்படுத்துவது. 2 ஆந்திரா செல்லும் வழியிலுள்ள விவசாயம் குறைந்த பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது .
சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படும் மத்திய பாஜக அரசு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்ற உண்மையை மறைக்க பூசிமெழுகி மாநில அரசின் மீது ஏன் எல்லா குற்றங்களையும் சுமத்த வேண்டும்?
முதலில் உங்கள் விடியாமூஞ்சி அரசு பரந்தூரில் விமான நிலையத்திற்காக நிலகங்களை கையகப்படுத்தி தயாராக சொல்லுங்கள். பிறகு மத்திய அரசு மாற்றான் தாய் போல் நடக்கிறதா, பெத்த தாயாக நடக்கிறதா என்று பொறுப்பு துறப்பு செய்திகளை வெளியிடலாம். கபடநாடகம் ஆடிகொண்டே இருக்க கூடாது.
பரந்தூர் விமான நிலையம் வராமல் தடுக்க விமானத்திலேயே போகாதவர்கள், சாத்தியமில்லாதவர்கள் போராட்டம் செய்கிறார்கள், நிலம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாடு நாசமாக போக மத்திய அரசு ஒன்றுமே செய்ய வேண்டாம், இங்கேயே நிறைய அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு Toyota Crestaவில் போவதர்க்கு LTTE அனுதாபிகள் காசு கொட்டுகிறது.