வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தான் தெரியும்!
உமக்கு வாய் ரொம்ப நீளுது...அடக்கி வாசியும்... வேற்று மத கடவுளை நக்கல் செய்ய உமது மார்க்கம் சொல்லியுள்ளதா.? தெரியாமல் தான் கேட்கிறேன்...இந்து, பிஜேபி, மோதி, என சொன்னாலே, உமக்கு பேதி எடுக்குதே... ஏன்...வேலை வெட்டி ஏதும் உமக்கு கிடையாதா..? உமது நாட்டில் போய் உமது மார்க்கத்தை இப்படி நக்கலடிக்க முடியுமா..? ஒன்று நிச்சயம்...உமது புண்ணியத்தால், எங்களது பலம் கூடிக் கொண்டிருக்கிறது...ஜெய் பாரத்...பாரத் மாதா கீ ஜெய்...
கடைசியில் முருகப்பெருமானே பாஜகவினரை கண்டால் பயந்து போய் ஓடி ஒளிந்து கொண்டு விடுவார் போல் உள்ளது!
இது முருகபெருமானுக்கே புடிக்காத மாநாடு நைனா... ச்சும்மா ச்சும்மா அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்தா அவருக்கு கோபம் வருமா வராதா... வள்ளி தெய்வானையோட வீக்கெண்டுல நிம்மதியா இருக்க விடுங்கப்பூ... பாவம் மனுஷன்... நம்மளால ஒன்ன வெச்சே சமாளிக்க முடியல. அவரு பாவம் ரெண்டையும் அனுசரிச்சு போகணுமா இல்லையா... அவரை போயி தொந்தரவு பண்ணிக்கிட்டு...
குண்டு வெடிப்பு குற்றவாளிகள் ஊர்வலம்... மாநாடு என்றால் விடியாத அரசு உடனே அனுமதி கொடுக்கும்... இந்துக்கள் விழித்து கொண்டு வரும் தேர்தலில் இந்து விரோத சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும்.
மாநிலத்துக்கே நிதியை விடுவிக்காமல் இடைஞ்சல்.
இந்தி ஒழிக பாஜக ஒழிக அப்படின்னு பேனர் போட்டு மாநாடு நடத்து முதல்வர் அனுமதி கொடுப்பார்
மகன் மருமகன் ஆட்டைய போட மத்திய நிதியா?.