வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐநூறு கொடுத்தால் நாங்கள் ரெடி
பல ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் அவற்றில் வசிப்பவர்கள் நூறு நாள் பொழுதுபோக்கு திட்டத்துக்கு தகுதியற்றவர்கள் ஆகிவிட்டனர். இன்னும் பல வீட்டிலேயே பொழுதுபோக்கிவிட்டு அட்டெண்டன்ஸ் கொடுக்காததால் நிதி ஒதுக்கப்படவில்லை இவர்கள் எல்லாம் கூட்டி என்ன செய்யப் போகிறார்? வீட்டுக்குள் இருந்தே போராட்டம் செய்யவா?
டுபாக்கூர் திட்டத்தை ஒன்றிய, விடியல் அரசுகள் ஏன் தூக்கிப் பிடிக்கணும்? ரெண்டு பேரும். பொய்க்கணக்கு காட்டத்தான்.
அடிச்சி விடு யாரு கேக்க போறா
நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. காரணம் அதில் இருந்த முறைகேடுகள். வேலையே செய்யாமல் உட்கார்ந்து இருந்து விட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து சம்பளம் பெற்றுள்ளது அம்பலம் ஆகியுள்ளது. நீங்கள் தகுந்த ஆதாரங்களை கொடுத்து நிதியை பெற வேண்டியது தானே. அந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணம் பெறாத யாராவது ஒருவரை அந்த திட்டம் சிறப்பாக நடக்கிறது என்று சொல்ல சொல்லுங்கள். உட்கார்ந்து சம்பளம் பெற, மக்களை பிரித்தாள காங்கிரஸும், தீயமுகாவும் கொண்டு வந்த திட்டம். அதற்கும் ஒரு நாடகம்.