வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐயா, என்ன ஒரு சிறப்பான , நடுநிலையான, ""மதசார்பில்லாத படிப்பினை"" மிகக் கொண்ட சிறப்புரை தந்த ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி சிறப்பாக பைபிள் கதை சொல்லி அறிவுரை தந்த ஜோசப் விஜய் அவர்களே உங்கள் ""கொள்கை தலைவர்"" "" கடவுளை நம்புகிறவன் அயோக்கியன் முட்டாள்"" என்று எந்நேரமும் பேசிய ராமசாமி நாயக்கப் பெரியாரை வணங்க மற்றும் போற்றிப் பேச உங்களுக்கு எப்படி ஐயா மனம் வருது???- திமுகவினர் போல ""எல்லாம் - பதவி சுகத்திற்கா""?? பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரியார் எந்த ஆணியும் பிடுங்கவில்லை. பெண்ணினத்திற்கு எந்த பெருமையும் சேர்க்கவில்லை வீரத்தமிழன் கவிஞன் பாரதியார் மட்டுமே பெண்ணினத்தை போற்றியவன். மற்றெவரும் பெண்ணின் இயலாமையை பயன்படுத்த, அவளது கோபத்தை மட்டும் தூண்டியவர்கள். பெண்ணின் பெருமைக்கு பாதை வகுத்தவன் பாரதி ஒருவனே. ஆக கடவுளை ஈனப்படுத்தியவரை தலைவர் என்று கொண்டாடும் விஜய், தனக்கென்ற கொள்கையை வகுக்காத வரை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க வருவார்களே ஒழிய செங்கோலை கையில் தந்துவிடுவார்கள் என நம்புவது சிறுபிள்ளைத்தனம்
சபாஷ், சரியான போட்டி
சொரணை கெட்ட நடுநிலை நக்கிகளாக இருக்கும் இந்துக்களே பார்த்துக் கொள்ளுங்கள் எவன் எவன் எந்த மதத்திற்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளான் என்று திருப்பரங்குன்றத்தில் விஷயத்தில் இந்த விஜய் ஜோசப் எதற்கு வாயை திறக்கவில்லை இவன் உண்மையாக அரசியல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வந்திருந்தால் எதற்காக திறக்கவில்லை. இவனும் இந்துக்களுக்கு எதிரி தான் இந்துக்கள் ஓட்டு இவனுக்கு போகக்கூடாது
நடிகனுக்கு அடிமையாகும் போக்கு தமிழனுக்கு எப்போ போகும் என்று தெரியவில்லை
பாதிரிகளுக்கு என்ன ஒரு கேவலமான பிழைப்பு!
கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் அந்த மதத்தை சார்ந்த வேட்பாளத்திற்கு ஓட்டு போடும்போது ஹிந்துக்கள் ஏன் அவர்களை புறக்கணித்து பிறருக்கு வோட்டு போடக்கூடாது. மஹாபாரதம் சொலவ்து கெட்டவர்கள் சூட்ஷி செய்து பணம் கொடுத்து சத்யம் செய்து வோட்டு போட செய்கிறார்கள். சூட்க்ஷியை சூட்க்ஷியால் வெல்லவேண்டும். பணம் உங்களுடையது . எந்த தேர் தலில் என்று சொல்லாத வரை உங்கள் சத்தியத்தை நீங்கள் மீறவில்லை . எந்த பாவமும் இல்லை . மாறாக தி மு க வோட்டு போட்டால் எந்த கோவிலுக்கு போனாலும் உங்கள் வேண்டுதல் பலிக்காது .