வாசகர்கள் கருத்துகள் ( 19 )
முதலில் நீதிபதிகளை களை எடுக்க வேண்டும்
சந்தேகத்திற்குரிய நபர்களை சுட்டுத் தள்ளும் உத்தரவு அமலில் இருக்கு. அப்படி இருக்கும்போது வெளிப்படையாக தெரிந்தவர்களை சுட்டுத்தள்ள தடுப்பது யார்? தடுப்பவர்களையும் சுட்டு தள்ளுங்கள். நாடு சுத்தமாய்விடும்.
இங்கு உள்ள துரோகிகளை பிடித்து உள்ளே போடுங்கள்.
தீவிரவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதை விட ஆபத்தானவர்கள் உள்நாட்டில் உள்ள அந்நிய கைக்கூலிகள். எனவே இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறையில் தள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற இயலாது.
இவர்களுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்.
அப்பாடா. இப்போதாவது மத்திய/ ஒன்றிய அரசுக்கு தைரியம் வந்த்தே. இங்கே தமிழ்நாட்டுப்பக்கம் வந்து சு வல்லி,திவளவன்,திவாந்தி போன்ற துரோகிகளை களையெடுங்கள். உள்ளே தள்ளி. பெண்டெடுங்கள்.
களையெடுக்க வேண்டும் ...... எமர்ஜென்சி கொண்டு வந்தாலும் தவறில்லை .....
முதலில் ஓரிரு நீதிபதிகளையாவது வீட்டிற்கு அனுப்ப வேண்டும் பிறகு இந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் சாதாரண குற்றவாளி வருடக் கணக்கு ஜெயிலில் இருப்பான் ஆனால் இவர்கள் போன உடனே வந்து விடுவார்கள்
தமிழக பக்கம் வாங்க சில தலைக உள்ளது
தீவீரவாத நகர நக்சல் ஆட்களுக்கு உடனடி ஜாமீன் கொடுக்கும் நீதிமன்றங்கள் இருக்கும்வரை பயங்கரவாதம் தொடரும். வளரத்தான் செய்யும்.