உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாட்டுக்கு எதிராக பிரசாரம்; நடவடிக்கை துவக்கிய அரசு; டில்லி உஷ்ஷ்...

நாட்டுக்கு எதிராக பிரசாரம்; நடவடிக்கை துவக்கிய அரசு; டில்லி உஷ்ஷ்...

புதுடில்லி: எந்த ஒரு நாடும், மற்ற நாடுகளுடன் போருக்கு சென்றால், அந்தந்த நாடுகளின் பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும், அரசை ஆதரிப்பதுதான் வழக்கம்.ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு சில பத்திரிகைகள், நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, 80,000 எக்ஸ் கணக்குகள் மற்றும் ஒரு இணையதளம் ஆகியவற்றை மத்திய அரசு முடக்கி உள்ளது.சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிராக நம் நாட்டினர் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'இதை உள்துறை அமைச்சகம் மிகவும் கூர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவும், மிகவும் கடுமையான நடவடிக்கையாக இருக்கும். ஒரு பத்திரிகை நடக்காத ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாம்; பின் அதை நீக்கிவிட்டது' என்கின்றனர், உள்துறை அதிகாரிகள் வட்டாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sri Sri
மே 11, 2025 22:22

முதலில் நீதிபதிகளை களை எடுக்க வேண்டும்


V Venkatachalam, Chennai 87
மே 11, 2025 22:08

சந்தேகத்திற்குரிய நபர்களை சுட்டுத் தள்ளும் உத்தரவு அமலில் இருக்கு. அப்படி இருக்கும்போது வெளிப்படையாக தெரிந்தவர்களை சுட்டுத்தள்ள தடுப்பது யார்? தடுப்பவர்களையும் சுட்டு தள்ளுங்கள். நாடு சுத்தமாய்விடும்.


Ram
மே 11, 2025 20:18

இங்கு உள்ள துரோகிகளை பிடித்து உள்ளே போடுங்கள்.


chinnamanibalan
மே 11, 2025 18:17

தீவிரவாதிகள் எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதை விட ஆபத்தானவர்கள் உள்நாட்டில் உள்ள அந்நிய கைக்கூலிகள். எனவே இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறையில் தள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற இயலாது.


Nandakumar Naidu.
மே 11, 2025 16:44

இவர்களுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்.


jss
மே 11, 2025 15:39

அப்பாடா. இப்போதாவது மத்திய/ ஒன்றிய அரசுக்கு தைரியம் வந்த்தே. இங்கே தமிழ்நாட்டுப்பக்கம் வந்து சு வல்லி,திவளவன்,திவாந்தி போன்ற துரோகிகளை களையெடுங்கள். உள்ளே தள்ளி. பெண்டெடுங்கள்.


Barakat Ali
மே 11, 2025 14:11

களையெடுக்க வேண்டும் ...... எமர்ஜென்சி கொண்டு வந்தாலும் தவறில்லை .....


c.mohanraj raj
மே 11, 2025 14:09

முதலில் ஓரிரு நீதிபதிகளையாவது வீட்டிற்கு அனுப்ப வேண்டும் பிறகு இந்த நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும் சாதாரண குற்றவாளி வருடக் கணக்கு ஜெயிலில் இருப்பான் ஆனால் இவர்கள் போன உடனே வந்து விடுவார்கள்


மணி
மே 11, 2025 10:26

தமிழக பக்கம் வாங்க சில தலைக உள்ளது


ஆரூர் ரங்
மே 11, 2025 09:57

தீவீரவாத நகர நக்சல் ஆட்களுக்கு உடனடி ஜாமீன் கொடுக்கும் நீதிமன்றங்கள் இருக்கும்வரை பயங்கரவாதம் தொடரும். வளரத்தான் செய்யும்.


புதிய வீடியோ