வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கோரினால் ஆசிரியர்களின் சம்பளத்தில் தனி ஊதியம் 2000 குறைக்க வேண்டியிருக்கும். ஒத்துக் கொள்வார்களா?
Giving false promise to get votes must be made an offence
திருட்டு திமுக பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்திருக்கிறது. திறமையில்லாவிட்டால் ஆட்சியையும் கட்சியையும் கலைத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாமே. அரசு ஊழியர்களுடன் சண்டை போடாமல் கொஞ்சமாவது நீதியாக நடந்து கொள்வது நல்லது
அரசு ஊழியர்கள் 2026லும் ஆளும்கட்சிக்கு கரை வேட்டி கட்டி வாக்கு சேகரிக்க வாழ்த்துக்கள்
அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் தி மு க மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் 2036 கோரிகை நிறைவேத்த படும்
நீட் ரகசியம் எனக்கு தெரியும்....என்ற பொய் வாக்குறுதி போல் தான் எல்லா வாக்குறுதி களும்....இந்த ஆட்சியில் 90% சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று அப்பாவின் போட்டோ சூட்......
வேலையில் சேரும்போதே, அனைத்து நிபந்தைகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே சேர்கிறார்கள் ? பிடிக்கவில்லையெனில், வேலையே விட்டு விலகுவதில் தடையேதும் இல்லையே. அதுசரி, வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், சங்கம் அமைத்து தூண்டிவிட்டு, போராட்டத்தை தூண்டும் வயதான ஆட்களை, முறைப்படி கவனித்தால், பின்னர் போராட்டமும், சங்கமும் அமையவே அமையாது.
திறனில்லாத ஆட்சியாக இருப்பதைவிட ஆட்சியை கலைத்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாம்
அரசு ஆசிரியர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது
beggars