வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா முழுதும் தேசிய கீதத்துக்குத்தான் முதல் மரியாதை தரப்பட வேண்டும்.மாநிலம் பிறகுதான்
திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட திருட்டு குடும்பத்துக்கு தமிழர்களை கண்டு அடித்து விரட்டுவார்களோ என்று இப்போது பயம் வந்து விட்டது...
ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துக்கள் பேரில் சில தீவிரவாதிகள் தமிழ் நாட்டுக்குள் வேற்று மதத்தின் போர்வையில் உள்ளே புகுந்து கொண்டு தமிழ்மக்களை அடித்து விரட்ட திட்டமிடுகிறார்கள். போன ஆட்சியில், அடிமை இ பி எஸ் இருந்ததால் தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டு தள்ளினார்கள். சாத்தான்குளத்தில் 2 பேரைக் கொன்றார்கள். நீங்கள் பதிவிட்ட மாதிரி, "...தமிழர்களை கண்டு அடித்து விரட்டுவார்களோ என்று இப்போது பயம் வந்து விட்டது..." தான். தமிழர்களின் பாதுகாப்பு திமுக தான். எனவே, இங்கே திமுக இருக்கும் வரை இது நடக்காது.
அட கூமுட்டையே.. தமிழன் வந்தேறி திருட்டு திராவிடனை அடித்து விரட்டுவாண்டா..
தமிழ் தாய் வாழ்த்து பாட வில்லைனு விடியல் சொல்வது உண்மை, விரைவில் வீடியோ வரும்
ஆனால் திமுக அப்படி அரசியல் செய்துதான் ஆட்சியையே பிடித்தது ..... நீங்களும் - அதிமுக, தேமுதிக , தமாக, பாஜக - இத்தனை வருடங்கள் அரசியல் செய்கிறீர்கள் ..... திமுகவின் வாக்குவங்கியை உடைக்க முடியல ..... அதைச்செய்யாமல் வேறு எதைச்செய்தாலும் பயன் தராது ....