வாசகர்கள் கருத்துகள் ( 17 )
புதுசா வர்றவங்களும் சம்பாதிக்கும் அவங்க கிட்டே 50 விழுக்காடு பிடுங்கலாம் ஆனால் பழம் பெருச்சாளிகள் கிட்டே அந்த கதை நடக்காது அதனால்தான்
ஆ கிங் சொல்லிட்டாரு அப்ப சுடலைக்கு சீட் இல்லை
நான் 6 தடவை சட்டமன்ற கும் 1 தடவை நரடாளுமன்றகும் தலைமை அனுமதி வழங்கவீல்லை.
இந்த விதிமுறை கோபாலபுர குடும்பத்திற்கு பொருந்துமா..??
கிடையாது
இது முதல்வருக்கும் பொருந்துமா
கட்சியே அவர் தானே அவரையும் கழட்டி விட்டால் திமுகவும் அதிமுக போல் தடுமாற வேண்டும் என்ற தங்கள் எண்ணம் வெளிப்படுகிறதே திமுக என்றால் கருணாநிதி குடும்பம்தான், அதிமுக என்றால் சசிகலா குடும்பம்தான், அப்பொழுதுதான் இவ்விரு கட்சிகளும் ஸ்திரத்தன்மையோடு செயல்பட்டு அந்நியர்களை உள்ளே விடாமல் தடுக்க முடியும்.
PHOTO SUPER THALA.KOLLAYO KOLLAI.ULAGA PANAKKARARGAL VARISAYIL UNGAL KUDUMBAM IDAM PIDIKKA VAITHADHIL VANDHA SIRIPPU.TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTAI VIRKKUM KEVALANGAL.
அப்ப முதல்வர் உட்பட பெருசுகளுக்கு எல்லாம் சீட்டு இல்லை ஓரளவு தமிழ்நாடு தப்பிக்கும்
இதையாவது ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் பாகுபாடு காட்டக்கூடாது.
ஸ்டாலினுக்கு வாய்ப்பு இல்லையா
ஒருத்தரை தவிர யாருக்கும் சீட்டு கிடையாது.. அடுத்த தலைமுறைக்கும் தொழில் கத்து தரணும் இல்லையா? அப்பத்தான் இன்னொரு 60 வருஷம் வியாபாரம் நடக்கும்..