வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காலாவதி பஸ்களில் பயணிப்பதால் மட்டும் மக்கள் திக் திக் அடைவதில்லை. அது வீதியில் செல்லும்போது, வீதியில் நடமாடுபவர்கள் அத்தகைய பஸ்களை கண்டாலே திக் திக் அடைகிறார்கள்.
தானம் கொடுத்த மாட்டு பல்லை புடிச்சு பார்த்த கதை, சும்மா கொடுத்த தோசையை சாப்பிடாமல் அதில் உள்ள ஓட்டையை....., எந்த ஜனங்களும் இலவச பேருந்து வேண்டும் என கேட்கவில்லை. நாம் ஓட்டும் வாகனங்கள் எப்படி உள்ளது... ரோட்டில் ஓடும் இரண்டு நான்கு சக்கர வண்டியின் நிலையை முதலில் பாருங்கள். அரசியல்வாதிகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம் பிழைத்து போகட்டும்.
இலவசம் என்று கூறி, காலாவதியான பஸ்களை இயக்கி, மக்களின் உயிர்களை பணயம் வைத்து திமுக அரசு மக்களின் உயிருடன் விளையாடுகிறது. அப்படிப்பட்ட பஸ்களில் எவனாவது ஒரு அமைச்சரோ, MP -யோ, MLA -வோ, ஏரியா கவுன்சிலரோ பயணிப்பார்களா? மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் உயிரின் மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. மக்கள் உயிர் என்றால் சக்கரை.
200 கோடி காரில் விளையாடி மகிழும் உதயநிதி.
பள்ளி பேருந்து விபத்தில் சிக்கினால் தாளாளர் மீது கேஸ் போடுவாங்க, அப்போ இங்கே போக்குவரத்து துறை அமைச்சர் மீது கேஸ் பதியலாம்
எல்லாத்தயும் இலவசமா கேட்டா இந்தமாதிரி வண்டிதான் ஓட்டமுடியும் ....
எங்கும் எதிலும் லஞ்சம்.....திராவிட மாடலின் அரசு முற்றிலும் செயல் இழந்துவிட்டது......சாலைகள் படு மோசம், அரசு பேருந்துகள் கேவலம்..... காசு வாங்கி ஒட்டு போடுகிற மக்கள் இருக்கும் வரை இத்தகைய அவலங்கள் தொடரும்.....