வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திருமதி கேப்டன் சரியாக கணித்து இருக்கிறார்.நம்பினால் அது விளக்கெண்ணெய்க்கு கேடு என்று கூறியுள்ளார்
இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் முடிந்ததும் இக்கூட்டணி தோல்வி அடைகின்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் பிணக்கு ஏற்படும். கூட்டணி கண்டிப்பாக முறியும். அப்போது ஆட்டுக்குட்டி மீண்டும் எடப்பாடியைப் பார்த்து தற்குறி என்று சொல்லும். அதற்குள் எடப்பாடி உட்கட்சி பூசலில் செல்லாக்காசாகி காணாமல் போயிருப்பார். சொல்லப்போனால் தான் போட்டியிடும் தொகுதியிலேயே எடப்பாடி தோற்றுப் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை... 2026 தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற ஒன்றே தள்ளாடி நின்று கொண்டிருக்கும்...
அதெப்பிட்றா மதம் மாறிட்டாலே ஆட்டோ மேடிக்கா இந்திய எதிர்ப்பு என்பது உங்கள் இரத்தத்தில் ஊறி விடுமா நீ இதுவரை பதிவிட்ட கருத்துக்கள் அனைத்தும் இந்த தேசத்திற்கு எதிரானவையே இனிமேலும் இதுபோன்று வெறுப்பு கருத்துக்களை பதிவிடாதே எச்சரிக்கை...
அதெப்படி மிஸ்டர் செல்வேந்திரன்... சங்கியாக நீங்கள் இருப்பதனால் தான் உங்கள் மூளை வேலை செய்யவில்லையோ... பலமுறை நான் கூறியும் எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதத்தை நீங்கள் சீண்டிக் கொண்டிருக்கும் போதே தெரிகிறது. நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்று... கொஞ்சமாவது திருந்துங்கடே...
இங்கிலாந்தில் அரசியல் படிச்சிட்டு வந்திருக்காரு.
நான்கு நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் ஒரு மீட்டிங்கில் நடிகர் சரத்குமார் எம் ஜி ஆர் அளவுக்கு மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்று பேசினார். அதிமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் போதே தெரிகிறது அவர்கள் எம் ஜி ஆரை மறந்து விட்டனர். அடுத்து குஷ்பு ஜெயலலிதாவை விட செல்வாக்கு வாய்ந்த தலைவர் என்றாலும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஈ பி எஸ் பதவி மோகத்தில் இருக்கிறார்!
மிக உன்னிப்பாக அரசியலைக் கவனித்து, தனக்கே உரித்தான நாகரிக வார்த்தைகளைக் கொண்டு தன் கருத்துக்களை இங்கே பதிவிடுகிறார். பலமுறை இதனை நான் கவனித்திருக்கிறேன்... வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்... மகிழ்ச்சி...
அரிசி மூட்டைக்கு முட்டுக் கொடுப்பதில் வியப்பேதும் இல்லையே மதமாறிய கும்பல்களுக்கு பாஜக பெயரைக் கேட்டவுடன் சும்மா அல்லு விடுது
தண்ணி தொட்டி தேடி போன கன்னுக்குட்டி இங்கு தாமரை நழிவி குட்டையில் விழுந்து தடா சாமி சாமி மக்கள் மத்தியில் தோன்றும் பாட்டு என்று கூறினார்கள்
அந்த மனுக்களை திருடியது நீ என்று மக்கள் கூறுகின்றனர்
இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா...
இது கேவலம் இல்லை இருநூறு சொம்பு....முதலில் பிளாஸ்டிக் சேர் கும்பலை விடாதே
இது கேவலம்மில்லை அறிவாலய அடைப்பு
இது தான் கேவலம்...ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் வாடகை ரூம் எடுத்து பெரியார் படம் திறக்கப்பட்டது ஹி.. ஹி
பெரியார் படம் திறந்தால் என்ன ஆரியபவன் ஹோட்டல் மீந்த வடைகள் கெட்டா போகபோது
மேலும் செய்திகள்
விளம்பரத்தால் கரை சேர முடியுமா?
01-Aug-2025