வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு வணிகர்கள் வருகையை பாதிக்கும் என்பதால் பல மாநில அரசுகள் சிகரெட், மதுபான விற்பனைக்கு தடைவிதிப்பதை விரும்பவில்லை. அதிக வரிவிதிப்பு ஏழைகள் மத்தியதர வகுப்பு குடும்பங்களுக்கு மட்டுமாவது நன்மை தரும்.
வெளிநாட்டு சிகரெட் கடத்தல் அதிகமாகும்
விலையை கூட்டி அதை மார்க்கெட்டிங் பண்ற கம்பனிக்கு காசு போக வைப்பானுங்க மற்றும் அரசின் கஜானா , ஏன் அத தயாரிக்கிற கம்பெனி-ய மூட வேண்டியதுதானே , மக்களை ஏழையாக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய மனோ நிலை. ஆஹ மொத்தம் பயன்பாட்டை நிறுத்த வில்லை மாறாக எப்படி மக்களின் பணத்தை வாரியாக சம்பாதிப்பது என்றுதான் அரசு யோசிக்கிறது.
இதற்கு பதிலாக சிகரெட் பீடி பான் மசாலா குட்கா சாராயம் மது ஆகியவை தயாரிப்பு சேமிப்பு விற்பனை உபயோகிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
கூடுதல் வரி ஒருவேளை நன்மை செய்யலாம் ஆனால் இவ்வளவு அதிகமாக வரி விதிப்பது தீங்கிழைக்கும் .
கண்டிப்பாக இந்த கூடுதலான வரி தேவையானது.