வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அந்தப் பெண் காளியம்மாள் தானே
இவர் எடுத்த படங்கள் பெருசா பேசப்படல , ஆனால் நல்ல வசனம் எழுத தெரிந்த இவர் இவளவு அவர் வசனத்தையே ஒரு டைரக்டர் தானே தனக்கு சொல்லி கொடுத்து செம perform பண்ணி இளைங்கர்களை கவர் பண்ணி வைத்து இருந்தார். நல்ல விஷயம் தான். தன் பகலவன் படத்துக்கு எப்படியாவது விஜய் வைத்து டைரக்ட் பண்ணி ஷங்கர், முருகதாஸ் , லோகேஷ், அட்லீ லெவல் கு போய் செட்டில் ஆகா பிளான் போட்டார் விஜய் அதுக்கு ஆப்பு வச்சி நீ பொய் பாஞ்சாலக்குறிச்சில போய் வீரநடை போடுப்பா தம்பி னு அனுப்பி வச்ச கடுப்பில்ல இப்போ வேகாத பருப்பா கொதிச்சி கிட்டு இருக்கு வெறும் சட்டியில்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு சென்று விட்டார்கள். இதிலே ஆச்சரியம் இல்லை
விஜய் entry இவர் எதிர் பார்க்கல.. மற்ற சூப்பர் ஸ்டார்கள் மாதிரி இன்று நாளை னு இருப்பார் nu எதிர் பாத்து உள்ள வந்த இவரை திக்கு முக்கு ஆட வைத்து இருக்கிரது. இனி இவர் பருப்பு வேகாது nu theriju இருக்கும்.. ஒரு side விஜயலட்சுமி இன்னொரு side விஜய Joseph ethanai விஜய் கிட்ட தான் அடி vaangrathu இந்த சினிமா டயலாக் எழதி இப்போ irukum youth aa ஏமாற்றி கிட்டு இருக்க முடியும்... யூத் எல்லாம் அறிவு இல்லமால் இல்லை அவுங்க தளபதி ய தப்பு thappa சொன்னா சும்மா இருக்க மாட்டாங்க. நுணலும் தன் வாயால் கெடும்" என்ற குரல் தான் ஞாபகம் வருது. இவர் வாய் அதிகம் இப்ப வாய் கிழிய கிழிய பேசி வாய் அடைத்து போய் இருக்கார்
இந்த நாதாக்களை பாஜாகாவில் சேர்த்தால், அந்த கட்சியும் நாறிடுமே? கட்சியை வளர்க்கணும்தான் அதுக்குவேண்டி கண்டவங்கள சேர்த்தால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும். அவுங்க எல்லாம் விஜய் கட்சியில் சேர்றதுதான் பொருத்தமா இருக்கும்.
நாதக, ம நீ ம இதுங்க மேல இனி டீம்காவின் கண்காணிப்பு இருக்காது ...... சோசப்பு விசையை களம் இறக்கியாச்சே .....
Few mentals running away from the mental r party
தற்குறி விஜய் கழகத்தை சேர்ந்த ரசிக அணில் குஞ்சுகளுக்கும், நாம் தற்குறி கட்சியை சேர்ந்த திரள்நிதி ஆமை குஞ்சுகளுக்கும் இப்போது உச்சகட்ட சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகின்ற தேர்தலில் இருவருமே வெற்றி பெறப் போவதில்லை யாருக்கு அதிக அளவிலான தோல்வி யாருக்கு குறைந்த அளவிலான தோல்வி என தெரிந்து கொள்வதற்கான போட்டிதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நல்ல நகைச்சுவையான கமெண்ட். பாராட்டுக்கள்!
சீமானுக்கு பேச்சு ஒன்று தான் இருக்கிறது, காரியத்தில் பூஜ்ஜியம் தான். நா த க வலுவை இழக்கிறது சீமானின் பேச்சால். தவளை தன் வாயால் கெடும், கேடு விளைவிக்கும்.
வெறும் முகமூடி அணிந்து இனிக்கும் தமிழ் பேச்சு வைத்து மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாது?