வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பேசாம அவுங்க இரண்டு பேருமே தீக்குளித்து விடலாம். பிரச்சனையும் தீரும்.. அவர்களை நம்பியவர்களும் பிழைத்துப் போவார்கள்..
எல்லாம் சொத்து சண்டை, இத விட்டுட்டு போய் டீ குடிங்க பசங்களா
பண சண்டை, ராமதாஸ் ஒதுங்கி வழிவிட்டு வழிகாட்ட வேண்டும். மேலும் மக்கள் ஜாதி தலைவர்கள் குடும்பத்திற்கு அடிமையாகி விடக்கூடாது
ஐயோ பதிக்கலை பத்திக்கலை. ஆளுக்கு 2000 ரூவா கெடச்சிருக்குமோ?
அப்பனும் மவனும்
அடடே உங்களத்தான் தேடுறோம். தேர்தல் வந்தாச்சுல்ல.
ஏனுங்க கொஞ்சம் மாத்தி யோசிச்சா என்ன? கட்சியை காப்பாத்த அஞ்சு பேரு தீக்குளிக்கறதுக்கு பதிலா , ...?
ஒரே வழி தான் மிச்சம் இருக்கிறது. அப்பனும் பையனும் கட்சியை கலைத்து விட்டு அக்கடா என்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மரம் வெட்டி துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையும்.
எதற்கு மண்ணெண்ணெய்? அப்படியே துணியில் நெருப்பு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?
எண்ணைய ஊத்திட்டு. பத்திக்க வேண்டியது தான. எதுக்கு கேசம்? எல்லாம் நடிப்பு சாகமாட்டானுக
மேலும் செய்திகள்
வரும் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு: ராமதாஸ்
09-Jul-2025