வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மந்திரியே கட்சியில் மாவட்ட செயலாளர் ஆகவும் கட்சியில் ஏதோ ஒரு தலைமை பதவிகளிலும் உள்ளார். அந்த மாதிரி கட்சிப் பதவிகளையும் புதிய சட்டத்தில் இரட்டை ஆதாய பதவிகள் தடை சட்டத்தில் இணைக்க வேண்டும்.
எம்ஜியார் அமைச்சர் பதவி கேட்ட போது அமைச்சர்கள் நடிப்பு போன்ற தொழில் சம்பாத்தியத்தை விட வேண்டும் என்று பதவி கொடுக்க மறுத்தார் கருணாநிதி. ஆனால் அவர் பதவியிலிருந்து கொண்டே புத்தகம், சினிமா கதை வசனம் எழுதினார். ஆளுக்கொரு நியாயம்.
எம்எல்ஏ க்கள் வாரியத் தலைவர்களாகவும் இருந்து இரட்டைச் சம்பளம் வாங்குகிறார்கள். அது?
முதலில் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்... அதற்க்கான சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும்..... மக்களின் வரிபணத்தை வீணடிக்க யார் இவர்கள்.... எவன் அப்பன் வீட்டு பணம்? ராகுல் காந்தி இரண்டு தொகுதியில் போட்டுட்டு.... ஒரு தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்... இப்போது அந்த தொகுதிக்கு இடைதேர்தல்.... இன்னும் எத்தனை பேர் இதை போல மக்களின் வரிபணத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்களோ ???
மேலும் செய்திகள்
யாவரும் சமம்; நீதியின் தாரக மந்திரம்
08-Nov-2024