வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த கேரளா காரன்காரணமாக தமிழ் நாட்டிற்கு ஒரு நண்பயும் கிடைப்பதில்லை. நமக்கு என்று தனியாக ரயில்வே வாரியம் அமைக்க vendum
சென்னை - நாகர்கோவில் மற்றும் ஜோலார்பேட்டை - கோவை வழித்தடங்களை 130 கி.மி வேகம் செல்லும்வகையில் மாற்றவேண்டும் .... சென்னை - நாகர்கோவிலுக்கு படுக்கை வசதி கொண்ட வந்தபாரத் ரயிலை இயக்கவேண்டும் .... சென்னை-நெல்லை வந்தேபாரத்தில் என்று சென்றாலும் டிக்கட் கிடைப்பதில்லை ... அதற்கு ஒதுக்கப்பட்ட 20 பெட்டி வந்தேபாரத்தை கேரளாவிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள் .... பதிலுக்கு கேரளாவில் ஓடிக்கொண்டிருந்த 16 பெட்டி ரையிலை இங்கு கொண்டுவரலாம் ... மதுரை-திருச்சி-பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயிலை ....திருச்சி செல்லாமல் நெல்லையிலிருந்து இயக்கவேண்டும் ....