வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்திய பிரதமர் அவர்கள் செய்த நல்ல விஷயம் நேற்றைய தினம் நடத்திய பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய செந்தூர் தாக்குதல் மிக முக்கியமான தவிர்க்க முடியாத இந்திய நாட்டின் கெளரவமான செயல் ஆகும் இந்தியா உலகில் பீடு நடை போடுகிறது மகிழ்ச்சியில் இந்திய மக்கள்
இந்த ரபில் விமானங்களை வாங்க யோசனை சொல்லும்போது அந்த சிவகங்கை சீமான் சிதம்பரம் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா? "ரபில் விமானங்களை வாங்குவதா? அந்த விமானத்தின் ஒரு இறக்கையை வாங்கக்கூட நம்மிடம் காசு இல்லை என்றார். ஆனால் இப்போதோ மோடியின் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட அதே விமானங்களை வாங்கி விட்டோம்... இப்போது என்ன சொல்வார்?
பசி தேசதுரோகி . அவர் சொன்ன எத்தனையோ இன்று பொய்யாகிவிட்டது
Jaihind
சூப்பர் ஜெய் ஹிந்த் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Salute Indian army..
இது போன்ற முக்கிய ராணுவ செய்திகளை வெளியிட வேண்டாம் என்பது எனது கருத்து. நன்றி.
Yes Sir. I agree with you.
வெளியிட்டாவிட்டால் பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் வெளி நாடுகளில் சென்று பொய் பிரச்சாரம் செய்வார். என்ன செய்வது. அவரது உடன் பிறவாத அண்ணன் மற்றும் அவரது கூட்டணியினர் உள்ளூரில் பொய் பிரச்சாரம் செய்வார்கள். இதற்கே இந்த பப்புவும் திராவிட மாடல்களும் சீனாவிடம் இருந்து துண்டு சீட்டுக்காக காத்து கொண்டு இருப்பார்கள்
Jaihind..
Jaihind