வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன். அதுபோல, அதாவது வடிவேலு போல அமைச்சர் சுப்பிரமணியன் நிலைமை.
எப்படி யார் அந்த சார்?
SIDCO மோசடி வழக்கில் உள்ளே போயிருக்க வேண்டிய ஆளு. நீதிமன்றத்தின் தாமதத்தால் வெளியிலேயே இருந்துகொண்டு அன்புத்தம்பியின் சிறப்பு கவனிப்பில் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போ என்ன புரியல?.
இப்பவும் புரியல இல்லை
புரிய வைப்பது அண்ணாமலை அவர்களின் கடமை.... ஆனால் புரிந்து கொண்டபின் 10 ரூபாய் அணிலிடம்( எ)தியாகியிடம் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ளவும்.
ஒழுங்கான படிப்பிருந்தல் புரிந்திருக்கும்
யார் அந்த சார்....... கேக்குதா... ஊஊஊஊஊஊஊஊ
அந்த சார் யாருங்கிற சாதாரண விஷயம் கூடவா புரியலை.
அண்ணாமலை அவர்கள் வேறு அமைச்சர் யாரையும் விசாரிக்க வேண்டும் என்று கூறவில்லை... குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த ஆட்களிடம் மட்டும் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருக்கிறார்... குற்றம் செய்த பின்பு.... குற்றவாளி யாரிடம் எல்லாம் பேசினானோ.. அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் தவறு ???
புரிய வைப்பார் அண்ணாமலை இதுபோல் தான் ஒருவன் முன்பு கேட்டான் கைது செய்யும் போது....