வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வாழ்த்துக்கள், நல்லதை யார் செய்தால் என்ன? நல்லதை யார் சொன்னால் என்ன? மனித நேயம் வளரட்டும் மனித நேயம் மலரட்டும்
ஏழைகளின் கண்களில் ஆனந்த கண்ணீரை பார்ப்பது மோடிஜி கவர்னர் ரவி அவர்கள்........ ஆனால் தமிழக மக்களின் கண்களில் போதையை பார்ப்பது திருட்டு கூட்டம்
வருங்காலத்தில் அரசியல் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற கவர்னருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது
அந்தக் கடவுளுக்கே படியளப்பது தமிழக அரசு தான்!
அறிவாலயத்தில் அடைப்பு எடுக்கிற உனக்கும் படியளப்பது திராவிட மாடல் திமுக அரசுதான்...
எந்த கடவுளுக்கு ?
அறிவிலி வேணுகோபால்....தமிழக அரசுக்கு படி ஆளப்பது தமிழ்.மக்களும், பாட்டில் மேல பத்து ரூபாய் கொடுக்கும் நீயும் தான்
ஆளுநர் சம்பளம், ஆளுநர் மாளிகை செலவு எல்லாமே மாநில அரசு தான் கொடுக்கிறது! மத்திய அரசு அல்ல!
மாநில அரசுக்கு தமிழக மக்கள் போடும் பிச்சை..... வேணுகோபால்
அமலா போன்று பலர் உள்ளனர். அனைவருக்கும் உதவேண்டும். கவர்னர் மட்டுமல்ல, மாநில முதலமைச்சரும் கூட உதவவேண்டும். வசதி படைத்த சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலர் கூட உதவவேண்டும்.
ரவி அவர்களை சனாதன மத, சாதி வெறியராக சித்தரித்து பொய்ப்பிரச்சாரம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு சம்மட்டி அடி.
இப்போ தீயமுககாரன் வயிற்று எரிச்சலில் எதாவது திமுககாரனுக்கு விமானம் கொடுத்து விளம்பரம் தேட பார்ப்பார்கள்
தி.மு.க. காரனுகளால் அச்சுறுத்தல் ஏற்படலாம் கவனம்