வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இஸ்லாமின் உண்மையான அடிமை
குற்றத்திற்கு தண்டனை இது ஒன்றே சரியானது "தவறு கண்டேன் சுட்டேன்"
அமைதி மார்க்கம் என்ன மூர்க்கம்?
அறியாமல் தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கச்செய்ய வேண்டும் தெரிந்தே வேண்டுமென்றே தான்வாழ மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும் அவர்களின் சொத்துக்களை பிடுங்கி ஏமாற்றப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும்
திமுக ஆட்சியில் இருக்கும்வரையில் இதுபோன்ற கொடுமைகளை மக்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். அது அவர்கள் விதி போல.
அப்போ பாஜக ஆட்சிதான் இந்தியவிழாநடக்குது, என்னமோ இப்போதான் சம்பவங்கள் நடகுத்துனு நினைப்பு, திமுகவை திட்டாவிட்டால் துக்கம் வராது?
இதூபோன்ற மோசடி ஆட்களை கைது செய்து, பெயிலில் விடுவதால், அவர்கள் மீண்டும் தவறு செய்கிறார்கள். தண்டனை போதாது.
குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு பெயிலில் வெளியே வந்து விடுகிறார்கள். ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்களால் இந்த வழக்குகள் பல வருடங்கள் முடிவு தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இதுதான் குற்றவாளிகளுக்கு மேலும் குற்றங்களை செய்ய ஊக்குவிக்கிறது. அதுவும் போலீசுக்கு "வாய்க்கரிசி" போட்டு விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நம் நாட்டில் நடப்பது கொஞ்சம் அதிசயமாக இருக்கிறது குற்றவாளிகளை இந்த நாடு தண்டிக்கிறது ஆனால் குற்றவாளிகளை குற்றவாளிகள் இல்லை என்று வாதாடிய வக்கீல்களை தண்டிப்பதில்லை குற்றவாளிகளை விடுவித்த நீதிபதிகளை தண்டிப்பது இல்லை இதுவும் கூட குற்றங்கள் அதிகமாக ஒரு வாய்ப்பு அதனால் குற்றவாளிகளை குற்றமற்றவர் என்று வழக்காடிய வக்கீல் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் இவர்களுக்கும் தூக்குத்தண்டனை என்று சட்டத்தை கொண்டு வர வேண்டும் அப்பொழுது நாட்டில் குற்றங்கள் குறையலாம் என்று தோன்றுகிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்