வாசகர்கள் கருத்துகள் ( 51 )
தனக்கு வாக்களித்த மக்கள் நலனை விட, தனக்கு அரசியல் சலுகை காட்டும் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார். இவரை எப்படி மக்கள் மதிப்பார்கள்
இதெல்லாம் என்ன ஜென்மமா இருக்கும்னு தெரியலையே?
நீயே தெலுங்கு அப்புறம் என்னே இலங்கை தமிழர் பற்றி முதலை கண்ணீர் ? தமிழுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் ?
ஒருவேளை விமர்சித்தால் அந்த திருபுவனம் இளைஞன் நிலை உங்களுக்கு ஏற்படலாம். ஜாக்கிரதை.
அரசியலில் இருந்து ஒதுங்கி மீதமிருக்கும் வாழ்வில் கெளரவமாக இருக்கலாம்.
மானம் கெட்ட பிழைப்பு தேவையா கோபால்.கட்டுமரத்தை கண்டபடி திட்டிவிட்டு பின்னர் காலில் விழுந்தீர்.இப்போது சுடலைக்கு பல்லாக்கு தூக்குகிறீர் இதற்கு அரசியலில் இருந்து விலகி விடுவதே சால சிறந்தது.
இன்னும் இவரை நம்பிகினு இருக்கானுவ
எப்படித்தான் ஸ்டாலினை சந்திக்க மனசு வருதோ. கொஞ்சம் கூட - இல்லையா. தன் மானம் என்று ஒன்று இருக்கிறது ஞாபகம் இருக்கா
வெட்கம், மானம் ,சூடு ,சொரணை ஏதும் இல்லை? நீங்க நடத்துவது ஒரு கட்சி ?
இதை கேட்ட பின்னும் ம தி முக வுக்கு ,தொண்டர்கள் என்று யாராவது இருந்தால் தயவு செய்து நீங்கள் சாப்பிடும் போது சோற்றை தான் சாப்பிடுகிறீர்கள் என்று உறுதி செய்து விட்டு சாப்பிடவும்