வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Car racing ,statue ,memorial ,freebies are top priority. Farming is not important
எங்களுக்கு தண்ணீர் என்றால் டாஸ்மாக் மட்டுமே நினைவில் வரும். குடிக்காத மனிதன் மீது வரி போடா லாமா என யோசிக்க இருக்கும் எங்களிடம் என்ன கேள்வி இது. காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டு விட்டு கேள்வி எல்லாம் கேட்க கூடாது
தேக்கி வைத்து விட்டு அப்புறம் நாங்கள் எப்படி மணல் அள்ளுவது?
வெக்ளம் வந்து தண்ணி புகுந்தால் நிவாரண நிதின்னு கோடிக்கணக்கில் கேட்டு வாங்கி ஆட்டையப் போடலாமே. எது ஈசி கோவாலு? விவரமே இல்லாம இருக்கியே கோவாலு.
கையாலாகாத அரசு. எந்த விதத்திலும் செயல்படாத அரசு. ஒரு திட்டமும் மக்கள் நலனுக்காக போட மாட்டார்கள். ஆனால் அவர்களின் குடோனில் பணம் நிரப்ப எல்லாம் செய்வார்கள்.