வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பர்வீன் சுல்தானா அவளுடைய அப்பாவிடம் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுப்பார் பார்க்கலாம்
தற்காலிகமாக பொறுப்பு இல் இருந்து விடுவிக்க பட்டு வரும் காலங்களில் இன்னும் பெரிய மாநில அளவில் பொறுப்பு தரப்படும்.
எல்லாம் தெய்வச்செயல்...
எடுக்கறது பிச்சையாம். ஆனால் பேர் கோடீஸ்வரனாம். செய்யறது அயோக்கியத்தனமாம். பேரு தெய்வீகமாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் எல்லாம் தெய்வச்செயல் என்று நினைத்துக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ளுவார்கள். கடவுள் இல்லை என்கிற கொள்கையை உடைய கட்சியிலும் தெய்வச்செயலால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்பது ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால் மாதிரி உள்ளதே.
இக்காலத்தில் சினிமா மோகம் கொண்ட பெண்கள் ஏராளம். அதிலும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் சினிமாவில் வரும் ஹீரோயின் போல் தங்களை கற்பனை செய்து கொண்டு வாழ விரும்புகிறார்கள். அதற்கு பணம் வேண்டும். 21 வயதில் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு படிப்பை தவிர வேறு எண்ணங்கள் எப்படி வந்தது. ஏமாற்றி விட்டார் என்று புலம்பும் இந்த பெண் தன் பெற்றோருக்கு கீழ் படிந்து நடந்தாரா என்பது கேள்வி குறி.
பெத்தவங்கள நம்பாம வெளி ஆட்களை நம்பறது நல்லவனா கெட்டவனா தெரியாம பண, பொருள் பலத்த பார்த்து காதல் பேச்சுல விழறது காவலர்கள் மக்களுக்குகாக உண்மையா வேலை செய்றாங்கன்னு எண்ணறது தவறுதான்... மாதா பிதா குரு தெய்வம் இத மதிக்கிறதே இல்ல, இப்ப நிறைய பேர். இந்த செய்தி தற்கொலைக்கு சம்மந்தப்பட்டிருக்கிறது அப்படி இருக்கையில் ஸ்னேஹாவின் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை செய்திக்கு கீழ்
இது ஒரு கணவன் மனைவி தனிப்பட்ட பிரச்சினை இதில் கட்சியை தொடர்பு படுத்தி பரபரப்பு
ARAI VEKKADU MURUGAN.VEKKAMA ILLA IPPADI KARUTHU.MURASOLI THUDAITHA MOOLAYODU ADI MUTTAL AAGA THIRIYAADHE 200 ROOVAA COOLIE.
அப்படிப் பார்த்தால் எல்லாரையும் பொறுப்பிலிருந்து விடுவிக்க தமிழக மக்கள்தான் தேர்தல் மூலம் ஆவன செய்ய வேண்டும்
உனக்கு வயசு 21 அவனுக்கு 40 19 வயசு வித்தியாசத்தில் அவனை திருமணம் செய்ய ஏன் சம்மதிக்க வேண்டும். உனக்கு பணத்து ஆசை வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற பேராசை அது உன்னை இந்த நிலைமையில் கொண்டு வந்து விட்டது.