வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முக்கியமாக அவரவர் பகுதியிலுள்ள ஆலயங்களை பராமரிக்க வேண்டும். 95 சதவீத ஆலயங்களில் பக்தர்கள் வருகையும் இல்லை. வருமானமும் இல்லை. அவற்றில் வழிபடுவது புனித யாத்திரை செல்வதை விட முக்கியம்.
அப்பாவி அண்ணே, இதையே ஹஜ் பயணம் செல்பவர்களுக்கும், ஜெருசேலம் புனிதப் பயணம் செல்பவர்களுக்கும் உங்களால் சொல்ல முடியுமா அல்லது நீங்களும் திராவிடம் போல் போலிதானா?
Why UPI payment system is not getting introduced in TN temples. Much better than cash handling. Hope concerned minister will implement ASAP. Helpful to both devotees
ஆன்லைன்லேயே கும்புட்டுடலாம். அடிக்கிற வெயில்லே வுட்டிலேயே சாமி கும்புடலாம். காசும் மிச்சம். யாருக்கும் கையூட்டு தரத் தேவையில்லை.
இறைவன் எங்கும் இருக்கின்றார் , வீட்டில் தீபாராதனை கட்டி நெய் வேத்தியம் சாற்றி ஆண்டவனின் திருவடிகளை சேவிப்போமாக
இதில் இந்துமதவாத குண்டர்கள், தீவிரவாதிகள், மற்ற மதவாத குண்டர்கள், தீவிரவாதிகள் எத்தனைபேர்?. அறியாமையில் உள்ளவர்கள் எத்தனை பேர், இந்துமதவாத கொள்ளையர்கள் தாங்களாகவே வீட்டில் வந்து கொட்டுவார்கள் என்று நினைத்து செல்பவர்கள் எத்தனை பேர், கடவும் கொண்டு வந்து கொட்டும் என்று நினைக்கும் மூடநம்பிக்கையில் உள்ளவர்கள் எதனை பேர், உல்லாசப்பயணம், தேச விரோத பயணம் மேற்கொள்பவர்கள் எத்தனை பேர்.
துர்கா தேவி இவரை மன்னித்து விடு. அறியாமல் அறிவில்லாமல் பதிவிடுகிறார்.