வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மற்ற மாநிலங்களில் பருந்துகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்து சொந்த ஊரில் ஊர் குருவி ஆன பின் பருந்து ஆக முடியாது!
நல்ல ஜோஷியரிடம் கேளுங்கள் அவரது வருங்காலம் பற்றி கூறுவார் தெளிவாக.
எப்ப ஆரம்பிச்சது ?
ஊரை அடிச்சு ஊலையில் போட்டாங்க, அவங்க கிட்ட அடிச்ச ஆளு
ஏணி எப்போதும் மேலே சென்றதில்லை.
பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க ..... எனக்கும் வாய்ப்பிருக்குன்னு சொல்லுங்க....
ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் அழிந்துவிட்டது என்று அபசகுனமாக கூறுகிறீர்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி ஜொலிக்க நினைத்தார் ..நிதிஷுடன் இணைந்திருந்தால் ஜனதா தளம் இவர் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்
அதெல்லாம் சும்மா. ஒடிசாவில் என்ன ஆயிற்று? வலது இடது கரம் அப்டி இப்படின்னு அடிச்சு விட்டனர் இப்போ துண்டை காணோம் துணியை காணோம் அப்டின்னு ஆளே அட்ரஸ் இல்லாமல் ஓடி விட்டார்...நவீன் பட்நாயக் பிறகு இவர் தான் என்றனர்...
இந்தப்படுதோல்விக்குப் பின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பணத்தை செலவிட்டு நஷடமடைந்தவர்கள் இவரை விட்டு விலகிவிடுவார்கள் கட்சி ஆரம்பித்து சற்று நிலைப்பாடு அடைந்தபின் தேர்தலில் நுழைந்திருக்கலாம். ‘எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் கழுநீர்ப்பானையில் விழுந்ததாம் ‘ என்ற நிலை