வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர். அந்த 4 ஆண்டுகால பதவியில் நானும் அமைச்சர் நானும் சசிகலாவை மதிக்கவில்லை. கொல்லைப்புறமாக முதல்வர் ஆவதற்கு நான் முன்மொழிந்தேன். இப்ப கொஞ்சம் காசுக்கு சசிகலாவுக்கு வேலை பார்த்து பிஜேபி யை வசைபாட வேண்டும் என்று சொன்னார்கள் செய்கிறேன்
இப்படி சொந்தக் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு அடுத்த கட்சியை நம்பி அரசியல் செய்தால் நட்டாற்றில் இல்லை நடுத்தெருவில்தான் நிற்கனும்.
பிடிக்காவிட்டாலும் கட்சி தலைவரை அனுசரித்து தானே ஆகனும்? எதிர்ப்பதாக இருந்தால் மாற்று திட்டம் கைவசம் இருக்கனும்.
இத்தனை வருடங்களாக அந்த ஏரியா அ.தி.மு.கவில் ஒரு சிற்றரசர் போல் அரசியல் செய்து வந்தார். சீனியர் என்பதால் யாரும் இவர் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதில்லை. ஏன் எடப்பாடியாரே என்றைக்காவது இவர் மாறுவார் என கடந்த ஆறு மாதமாக கட்சிக்கு எதிராக இவர் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும்தான் இருந்தார். தன்னை ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி என தானே நினைத்துக் கொண்டு பத்து நாள் கெடு எல்லாம் விதித்தார். பசும்பொன்னில் இவர் நடந்து கொண்ட விதம் யாருமே ஏற்றுக் கொள்ள முடியாதது. அ.தி.மு.க வை விட்டு என்னை நீக்கினால் சந்தோசப்படுவேன் என்றது இவரது ஆணவத்தின் உச்சம். இனிமேலாவது அங்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.
செங்கோட்டையனுக்கு எடப்பாடி முதல்..மூத்த தலைவர்கள்..தொண்டர்கள் அனைவருமே மதிப்பும் மரியாதையும் கொடுத்தே வந்துள்ளனர்.எடப்பாடியும் அதிரடியாகவெல்லாம் முடிவும் எடுக்க வில்லை.செங்கோட்டையன் பண்ணீர் தினகரன் சசி போன்றோரை சந்தித்தது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.அதன் பலனை அனுபவிக்கட்டும்.
எடப்பாடி பழனிச்சாமிஏ மக்களுக்கு தெரியாது. இதுல செங்கோட்டையன் யார் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது.
இதுவரை யாரு கரை சேர்ந்தாங்க அண்ணாதிமுகவில்.
இவர் ஒரு டம்மி பீசுன்னு பா.ஜ.கவிற்கு தெரியாதா?
பாஜக என்ற அரசனை நம்பி அதிமுக கைவிட்டவர் ஆகிவிட்டார் செங்கோட்டையன்!
மற்றெரு .O.P S அவ்வளவுதான்