வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பேராசை பிடித்த வக்கீலகளும், நீதி மன்றமும் தான் இதற்கு காரணம். பிணை ஒரு curse .
காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் இத்தனை நாள் யாராலாவது நடத்தி விட முடியுமா
இவங்க ஓட்டு போட்டு தான முதல்வர் அந்தப் பதவியில் இருக்கிறார்? அதனால் தான் அவர் மீண்டும் மீண்டும் போலி கிளினிக் நடத்துகிறார். எல்லாம் அப்பாவவின் மகிமை.
2017. 2019, 2024 மற்றும் இப்போது 2025 இல் பிடிபட்டுள்ளார். மீண்டும் 2027இல் பிடிபடுவார். வாழ்க அவர் தொண்டு.
மக்களின் உயிர்களுடன் விளையாடும் இது போன்றவர்களை தூக்கில் போட வேண்டும்.
இவருக்கு இதே ஜோலியாக, ஜாலியாக வேலை பார்த்துள்ளார் நல்ல வேளை யாராவது இறக்கும் முன் பிடித்தார்களே!
அனுபவமே படிப்பு. இவர் மருத்துவம் பாத்து எத்தனை பேர் செத்தார்கள்?
இதுவரை ஏதேனும் உயிரோடு விளையாடிருக்கிறாரா.. இனிமேல் நடக்காமல் இருக்க இதுக்கு கூடவா குண்டர் சட்டம்.. காவலர்களும் ஃபோன் மூலமாகத்தான் லஞ்சப்பணதை மிரட்டி வாங்குறாங்க. . ஒரு முறை பிடிபட்டவர் குற்றத்தை தொடருகிறார் என்றால் இவரை பிடித்த உயிரையும் பொருட்களையும் காக்கும் காவலர்கள் எவ்வளவு பணம் அடித்து விட்டார்கள் இந்த ஆளை . .