வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஏன் திமிங்கிலம், கடந்த உங்களின் புரிந்துணர்வு கூட்டணிக் கட்சியின் ஆட்சியின் பொழுது இவ்வளவு ஆவேசப்படவில்லை?
விசில் பொடியன்களின் பேச்சை கேட்டு TVK க்கு வோட்டு போட்ட தமிழக ஹிந்துக்களே இப்போதாவது விழித்தெழுங்கள் . இந்த அரசு ஹிந்து விரோத அரசு. பாடம் கற்பிக்க படவேண்டும் .
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அங்கே முருகனின் வழிபாடு உள்ளது. ஆனால் அங்கே மதுரை நகரத்தை கொள்ளை அடிக்க வந்து, பல பெண்களை மனம் இழக்க வைத்த ஆப்கானிய, துருக்கிய கொள்ளையனுக்கு மதிப்பு தருவது எந்த விதத்தில் நியாயம்?
இதுதான் இவர்கள் செல்லிய மாற்றத்தின் லட்சணமா? இதற்கா இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது??… தவெகா இன்னும் ஒரு திமுக என்று தினம் தினம் நிருபித்துக்கொண்டே இருக்கிறது. திருந்தாவிட்டால் வந்த வேகத்தில் காணாமல் போவார்கள்.
ஆட்சியாளர்களே முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் - கிக்கந்தருக்கு இரண்டு சமாதிகள் எப்படி இருக்க முடியும் ஒருவருக்கு ஒரே ஒரு சமாதிதான் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் அதுதான் நடைமுறையும் அப்போ இரண்டு இடங்கள் இருந்தால் சிக்கந்தர் உடம்பை இரண்டாக பிளவு படுத்தினார்களா? ஆனால் இந்த சிக்கந்தருக்கு கோரிப்பாளையத்தில் ஒரு சமாதி ஏற்கனவே இருக்கும்போது அங்கே மக்கள் அவரை கொண்டாடும்போது இன்னொரு சமாதி அவருக்கு இந்த திருப்பரங்குன்றத்தின்மேல் ஒரு சமாதி கனவிலும் யாருமே கண்டிருக்க முடியாத விஷயம் அதை முதலில் நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும் இதை வேண்டுமென்றே சமுதாய சன்டை வரவேன்றுமென்று எண்ணி அரசியவாதிகள்செய்த சூழ்ச்சிதான். திருப்பரங்குன்ற மலை முழுது முருகனுக்கேதான் சொந்தம் மற்ற எந்த சமுதாயத்தினரும் அந்த மலையில் ஒரு அங்குலம்கூட சொந்தம் கொண்டாட லாயக்கு இல்லை முடியவும் முடியாது இதுதான் நடைமுறை
sivagiri கருணாநிதி பற்றி கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை. கருணாநிதி போன்ற கயமை கொண்ட திராவிட வாரிசுகள் தான் இப்போதைய அரசும் திருந்தினால் நல்லது.
ஸ்கந்தரை , சிக்கந்தர் ஆக்கியது , கருணாநிதி யின் வார்த்தைஜால அரசியல் விளையாட்டு . . . எப்போதும் யாரையாவது மோத விட்டுக் கொண்டே இருப்பது , ஜாதி மோதல் , மத மோதல் , அரசியல் மோதல் , மாநிலங்களுக்கு இடையே நதிநீர் மோதல் , மத்திய அரசுடன் மொழி மோதல் , இதெல்லாம் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இவர்களை எல்லாம் , தான்தான் தீர்த்து வைக்கும் தலைவன் போல காட்டிக் கொண்டு அரசியலில் நிரந்தரமாக பிழைத்துக் கொண்டிருந்தார் . . . முஸ்லிம்களை தூண்டி விடுவதும் அவர்தான் , ஹிந்துக்களை தூண்டி விடுவதும் அவர்தான் , ஜாதிகளை மோத விடுவதும் அவர்தான் , மாநிலங்களுக்கு இடையே , மத்திய அரசுக்கு இடையே பிரச்சினைகளை உள்ளே விடுவதும் அவர்தான் , வந்த பின்னே போராட்டங்களை தூண்டுவதும் அவர்தான் . . . ஆகவே மோதல்கள் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும் , அவர் , அரசியலில் முன்னே சென்று கொண்டே இருப்பர் . . . அதன் தொடர்ச்சிதான் இதுவும் . . .
ஆனானப்பட்ட திராவிட மாடலையே தமிழக மக்கள் மூலம் குப்பைக்கு வீசியவர் கடவுள் முருகன் தான். தவெக எம்மாத்திரம்
நிர்மல் குமாருக்கு நேரம் சரியில்லை.
இந்து மத வெறியர்களை, குண்டர்களை சிறையில் அடைக்க தவறிவிட்டது முந்தையா அரசு.
அந்த நவாஸ் கனி எந்த மத வெறியர்? ஆரம்பித்து வைத்தது அந்த ஆசாமிதானே